 |
புயற்காற்று - (Dec 2022) |
புதுச்சேரியில் நள வருஷம் கார்த்திகை மாசம் 8-ந் தேதி புதன்கிழமை இரவில், அபாரமான புயல்காற்றடித்தது. பெரிய கிழவர்கள் தங்கள் வாழ்நாளிலே அதைப் போன்ற புயலை என்றும் பார்த்ததில்லை என்று கூறுகிறார்கள். மேலும்... |
| |
|
 |
புத்தகமும் வித்தகமும் நூலில் இருந்து - (Nov 2022) |
தமிழ்ப் பேரறிஞர்களுள் ஒருவர் மு. அருணாசலம். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக நூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். 'தமிழிலக்கிய வரலாறு', 'தமிழ்ப்புலவர் வரலாற்று நூல் வரிசை' போன்றவை இவரது நூல்களில்... மேலும்... |
| |
|
 |
மகாத்மா காந்தியுடன் ஒருநாள் - (Oct 2022) |
மகாத்மா காந்தியை நான் முதன்முதலில் 1919ஆம் ஆண்டிற் சந்தித்தேன். அப்போது சென்னைக் கலாசாலையில் முதல் வகுப்பிற் படித்துக்கொண்டிருந்தேன். மேலும்... |
| |
|
 |
ஒருத்தியும் மகனும் - (Sep 2022) |
அப்போது நான் ஐந்தாவது படிவம் படித்துக் கொண்டிருந்தேன். எங்களுக்குப் பள்ளி இறுதி வகுப்புக்குள்ள தமிழ், ஆங்கிலப் பாடங்களையே வைப்பது வழக்கம். தமிழ்ப் பாடத் தொகுதியில் பலருடைய பாடல்களும்... மேலும்... |
| |
|
 |
எனது பர்மா வழிநடைப் பயணம் - (Aug 2022) |
ஜப்பான் 1942ல் பர்மாவை ஆக்கிரமித்தபோது, போர்ச்சூழலால் இந்தியர்கள் பலரும் அங்கிருந்து புறப்பட்டு, பல விதங்களில் பயணித்து அகதிகளாக இந்தியா வந்து சேர்ந்தனர். சிலர் வழியில் உடல்நலக் குறைவால்... மேலும்... |
| |
|
 |
முருகப்பெருமானின் முற்பிறவி ரகசியம் - (Jul 2022) |
ஆதியில் முருகக்கடவுள் சங்கப் புலவராக (அவதரித்து) இருந்தார். பிறகு புலமையோடு பக்தி, ஞானம், வைதிகம், சைவம் எல்லாவற்றையும் சேர்த்து திராவிட தேசத்தை ரட்சிப்பதற்காக ஞானசம்பந்தராக வந்தார். மேலும்... |
| |
|
 |
நான் இருக்க பயமேன் - (Jun 2022) |
அவர் ஒரு மாசித்தர். பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டக் கூடியவர். நோய்களைக் குணமாக்கிய பெருமைகளும் அவருக்குண்டு. என் சகோதரர் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் வயிற்று வலியால் துடித்தபோது... மேலும்... |
| |
|
 |
அம்பாளுடன் பேசிய அம்மா - (May 2022) |
என் தாயாரைப் பொறுத்தமட்டில், அவர் பள்ளி சென்று கல்வி கற்காதவர். ஆனால், மிக இளவயதிலேயே பூசை செய்வதில் ஈடுபட்டு, நானும் என் தங்கையும் சிறு பிள்ளைகளாக இருக்கின்ற காலத்தில் ஆன்மிகத் துறையில் மிக மிக... மேலும்... |
| |
|
 |
முன் நின்ற முருகன் அருள் - (Apr 2022) |
'மாதமணி' தீபாவளி மலருக்கு ஏதாவது கட்டுரை எழுதித் தருமாறு என்னிடம் கேட்ட போது என்ன எழுதுவது என்ற எண்ணம் என் மனசில் உதித்தது. என் குலதெய்வம் பழனி ஆண்டவன். அந்த ஆண்டவனைப் பற்றிய... மேலும்... |
| |
|
 |
வாரியார் என்னும் வாரிதி - (Mar 2022) |
நான் மாதந்தோறும் மதுரையில் விரிவுரை புரிவது வழக்கம். மதுரையில் முனிசிபல் மேனேஜரும் என் நண்பருமாகிய வி.எஸ். லோகநாதப் பிள்ளை அவர்களின் இல்லத்தில் தங்குவேன். மதுரையில் நீதிபதி ஏ.எஸ்.பி. ஐயர். மேலும்... |
| |
|