| |
 | சுவாமி சிவானந்த சரஸ்வதி (பாகம்-2) |
கடுங்குளிர் நிறைந்த ரிஷிகேசத்தில் சுவாமி சிவானந்த சரஸ்வதி கடுந்தவம் மேற்கொண்டார். அதிகாலை வேளையில், குளிர்மிக்க ரிஷிகேசத்தின் கங்கை நதியில் இடுப்பளவு நீரில் நின்று ஜபம் செய்வார். சில சமயங்களில் நள்ளிரவில்... மேலோர் வாழ்வில் |
| |
 | ஒரு நிமிஷத்தில் ஒரு நிச்சயதார்த்தம் |
புதிதாக வாங்கிய டாடா நெக்ஸான் மின்சாரக் காரில் நீண்ட தூரம் சென்று வரலாம் என்று வண்டியை ஸ்டார்ட் செய்தான் சித்தார்த். பக்கத்தில் உள்ள இருக்கையை ஏக்கத்துடன் தடவினான். தனக்கும் ஒருநாள் திருமணமாகும், மனைவியை... சிறுகதை |
| |
 | பழைய நினைவுகள் |
ஒருவருக்கு வாழ்க்கையில் ரஸமான சம்பவங்கள் பல நடப்பது சகஜம். ஆனால் அந்தப் பழைய நினைவுகளை எண்ணியெண்ணி ௮திலேயே ஒரு ஆனந்தம் அடைவது எல்லோருக்கும் சாத்தியமானதல்ல. கலையுணர்ச்சி நிரம்பிய... அலமாரி |
| |
 | சீடனின் விசுவாசம் |
தமிழ்நாட்டில் திங்களூர் என்ற கிராமத்தில் அடிகளார் ஒருவர் இருந்தார். அவர் அப்பர் பெருமானின் ஆன்மிகப் பெருமையைக் கேள்விப்பட்டு, அவர்மீது மிகுந்த மரியாதையை வளர்த்துக் கொண்டார். எனவே அப்பரின்... சின்னக்கதை |