Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில் | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search

 
லக்ஷ்மி ரமணன்
யதார்த்தமான கதைகளைக் கச்சிதமான மொழியில் எழுதக் கூடியவர் லக்ஷ்மி ரமணன். காதல், மர்மம், வரலாறு, சமூகம், குடும்பம், நகைச்சுவை என மேலும்...
     

Advertisers
அறிந்தோர் சொல்வதைக் கேளுங்கள்
சிலர் ஓர் ஆற்றின் கரைக்குச் சென்றனர். அவர்கள் வெளியூர்க்காரர்கள் என்பதால் எப்படி ஆற்றைக் கடப்பது என்று விசாரித்தனர். காலற்ற ஒருவர், "இந்த இடத்தில் கடப்பது ஆபத்தானது, இன்னும் கொஞ்ச தூரம் ஆறு போகும்...சின்னக்கதை
கனவு இல்லம்…
ஐந்து நிமிடங்கள் யுகங்களாய் நகர, படுக்கையறையின் கதவு திறக்கப்பட்டது. சோர்ந்து, களைத்து, உயிரை யாரோ உறிஞ்சி எறிந்தது போன்ற முகத்துடன், சாவின் பயத்துடன் ஹக்கீம் அறையிலிருந்து வெளியே வந்தவனை, கதிஜா...சிறுகதை
குவான்டம் கணினியின் குழப்பம்! (பாகம்-18)
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன்...சூர்யா துப்பறிகிறார்
கள்ளன் வந்ததாய்க் கலக்கமுற்றது
ஒருநாள் இரவு ஒன்பதரை மணி இருக்கும். சிலர் படுக்கைக்குச் சென்றனர்; சிலர் படித்துக் கொண்டிருந்தனர். யான் என் அறையில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தேன். சமயற்காரரும் தூங்கச்செல்லும் நேரம். அவ்வமயம் பெரிய மாணவி...அலமாரி
தெரியுமா?: பத்ம விருதுகள் 2026
இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கியம், கலை, இசை, நாடகம், மருத்துவம், அறிவியல், விவசாயம், விளையாட்டு, சமூகசேவை எனப் பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு...பொது
சகோதரி நிவேதிதா (பாகம் - 1)
வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தாலும் இந்தியாமீதும் இந்தியத் தத்துவங்கள் மீதும் ஆர்வம் கொண்டு, இந்தியாவை நாடி வந்து ஆன்மிக, சமூகப் பணியாற்றி, செயலிலும், சிந்தனையிலும் இந்தியராகவே வாழ்ந்தவர்கள் பலர். அவர்களில்...மேலோர் வாழ்வில்
துருபதனுடைய புரோகிதரின் தூது
- ஹரி கிருஷ்ணன்

இதோ ஓடிவிடும் மூன்று மாதம்...
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-20-S)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline