| |
 | அபராதமா? நெய்யா? |
துர்நாற்றம் வீசும், உடல்நலத்தைக் கெடுக்கும் கலப்பட நெய்யை விற்றதற்காக ஒரு வியாபாரி ஒருமுறை நீதிபதியின் முன் இழுத்துச் செல்லப்பட்டார். நெய் முழுவதையும் அவரே குடிக்க வேண்டும் அல்லது 23... சின்னக்கதை |
| |
 | "இன்னுமா சொல்லல!" |
மாமியார் வசுமதி அதிகாலையில் குளித்துவிட்டு பேரக் குழந்தைகளுக்கு இட்லி சட்னியும் பெரியவர்களுக்கு சத்துமா கஞ்சியும் செய்துவிட்டு, ஸ்ரீராம நாமம் எழுத அமர்ந்தார். ஒரு பத்து நிமிடம் சென்றிருக்கும். "பாட்டி, பாட்டி" என்று... சிறுகதை |
| |
 | குவான்ட்டம் கணினியின் குழப்பம்! (பாகம் 7) |
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணராக இருந்தவர் சூர்யா. அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழுநேரத் துப்பறிவாளர் ஆகிவிட்டார். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | எனது காஷ்மீர் யாத்திரை |
எனது சிநேகிதர்கள், தாங்கள் சென்று வந்த ஐரோப்பிய நாடுகளைப் பற்றி சதா புகழ்ந்து பெருமையடித்துக் கொள்ளும்போது எனக்குத் தாங்க முடியாத துக்கமும் கோபமும் எழும். அங்குள்ள சிறந்த காட்சிகளையும் வெனீஸ்... அலமாரி |
| |
 | சுவாமி சகஜானந்தர் (பகுதி-2) |
சுவாமி சகஜானந்தரால் பல்வேறு சமூக நற்பணிகள் நடைபெற வேண்டும் என்று விரும்பிய குருநாதர் கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள், சகஜானந்தரை ஆடல்வல்லான் ஆலயம் உள்ள சிதம்பரம் தலத்துக்கு அனுப்பி வைத்தார். மேலோர் வாழ்வில் |