Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | கவிதைபந்தல் | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சதுரங்க வேட்டை-2
'சதுரங்க வேட்டை' என்ற பெயரில், மனோபாலாவின் தயாரிப்பில் நட்டி நட்ராஜ் நடித்து படம் வெளியானது. அதன் மகத்தான வெற்றியைத் தொடர்ந்த மேலும்...
 
ஸ்வாமினாத ஆத்ரேயர்
தமிழுக்கு அருந்தொண்டாற்றிய அறிஞர் உ.வே. சாமிநாதையர் என்றால் தமிழோடு வடமொழிக்கும் சேர்த்துத் தொண்டாற்றிய பேரறிஞர் ஸ்வாமினாத ஆத மேலும்...
 
ஹடுதியா பாக்
தேவையான பொருட்கள்
உளுத்தமாவு - 1 கிண்ணம்
கோதுமை மாவு - 1 கிண்ணம்
பாதாம் + முந்திரி (சீவியது) - 1/2 கிண்ணம் மேலும்...
 
கே.வி. நாராயணசாமி
இசைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு வாழ்ந்த இசைக்கலைஞர்களுள் ஒருவர் கே.வி.என். என்று அழைக்கப்படும் பாலக்காடு கே.வி. நாராயணச மேலும்...
 
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சிரிக்காத சிரிப்பு
சூதில் நாட்டையும் தம்பியரையும் மனைவியையும் இழந்த தருமபுத்திரனுடைய செயலைக் கேள்விப்படும்போது பதறுகிறோம். இப்படியொரு மோசமான செயலுக்குச் சம்மதித்துத்தானே அவன் காயை உருட்டினான்?...ஹரிமொழி
தெரியுமா?: உலக ஜூனியர் இறகுப்பந்து சேம்பியன்ஷிப்பில் கோகுல்
ஜூலை 2016ல் நடைபெற்ற அமெரிக்க தேசிய இறகுப்பந்து சேம்பியன் போட்டிகளில் U-19 பிரிவில் கோகுல் பட்டத்தை வென்றது நாம் அறிந்ததே. தகுதிப் போட்டிகளில் முதலிடத்தைப் பிடித்து இவர்...பொது
மறையீடு
அச்சுமுறுக்கின் நெளிவுகளில் கூழ்வடகத்தின் காந்தல் மணத்தில் இட்லிப்பொடியின் உளுந்து ருசியில் பட்சணங்களை அல்ல... என் பால்யத்தை ஒளித்து அனுப்பி இருக்கிறாள் அம்மா!கவிதைப்பந்தல்
உண்மையான பக்தன்
ஒருநாள் மகாவிஷ்ணுவிடம் நாரதர் தனக்கு இணையான பக்தன் கிடையாது என்று பெருமையடித்துக் கொண்டார். அப்படிச் செய்ததில் ஒரு பக்தனின் முதல் தகுதியான 'அகங்காரம் கூடாது' என்பதையே அவர் இழந்துவிட்டார்.சின்னக்கதை
நாயும் நானும்
நாயுடனான என் பரிச்சயம் என் தாயின் இடுப்பில் நான் அமர்ந்திருந்த போதே தொடங்கியிருக்கும். நாயையும், பசுவையும், காக்கையையும் வேடிக்கை காட்டியே என் தாய் சோறூட்டி இருப்பார். ஆனால் என் ஞாபகத்தில்...அனுபவம்
சிதம்பரம் நடராஜர் ஆலயம்
ஆலயம் 51 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப் பிரமாண்டமானதாய், நான்கு திசைகளிலும் நான்கு ராஜகோபுரங்களுடன் சிறப்பாக அமைந்துள்ளது. கோபுர சிகரத்தில் 13 பெரிய செப்புக் கலசங்கள் உள்ளன. கோவிலின் கிழக்குக்கோபுரத்தில்...சமயம்
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சிரிக்காத சிரிப்பு
- ஹரி கிருஷ்ணன்

ஆக்கபூர்வமான ஆறுதல்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரமப நிலை நிறுவன யுக்திகள் (பாகம்-12c)
- கதிரவன் எழில்மன்னன்