| |
| மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சிரிக்காத சிரிப்பு |
சூதில் நாட்டையும் தம்பியரையும் மனைவியையும் இழந்த தருமபுத்திரனுடைய செயலைக் கேள்விப்படும்போது பதறுகிறோம். இப்படியொரு மோசமான செயலுக்குச் சம்மதித்துத்தானே அவன் காயை உருட்டினான்?...ஹரிமொழி |
| |
| தெரியுமா?: உலக ஜூனியர் இறகுப்பந்து சேம்பியன்ஷிப்பில் கோகுல் |
ஜூலை 2016ல் நடைபெற்ற அமெரிக்க தேசிய இறகுப்பந்து சேம்பியன் போட்டிகளில் U-19 பிரிவில் கோகுல் பட்டத்தை வென்றது நாம் அறிந்ததே. தகுதிப் போட்டிகளில் முதலிடத்தைப் பிடித்து இவர்...பொது |
| |
| மறையீடு |
அச்சுமுறுக்கின் நெளிவுகளில் கூழ்வடகத்தின் காந்தல் மணத்தில் இட்லிப்பொடியின் உளுந்து ருசியில் பட்சணங்களை அல்ல... என் பால்யத்தை ஒளித்து அனுப்பி இருக்கிறாள் அம்மா!கவிதைப்பந்தல் |
| |
| உண்மையான பக்தன் |
ஒருநாள் மகாவிஷ்ணுவிடம் நாரதர் தனக்கு இணையான பக்தன் கிடையாது என்று பெருமையடித்துக் கொண்டார். அப்படிச் செய்ததில் ஒரு பக்தனின் முதல் தகுதியான 'அகங்காரம் கூடாது' என்பதையே அவர் இழந்துவிட்டார்.சின்னக்கதை |
| |
| நாயும் நானும் |
நாயுடனான என் பரிச்சயம் என் தாயின் இடுப்பில் நான் அமர்ந்திருந்த போதே தொடங்கியிருக்கும். நாயையும், பசுவையும், காக்கையையும் வேடிக்கை காட்டியே என் தாய் சோறூட்டி இருப்பார். ஆனால் என் ஞாபகத்தில்...அனுபவம் |
| |
| சிதம்பரம் நடராஜர் ஆலயம் |
ஆலயம் 51 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப் பிரமாண்டமானதாய், நான்கு திசைகளிலும் நான்கு ராஜகோபுரங்களுடன் சிறப்பாக அமைந்துள்ளது. கோபுர சிகரத்தில் 13 பெரிய செப்புக் கலசங்கள் உள்ளன. கோவிலின் கிழக்குக்கோபுரத்தில்...சமயம் |