Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
sathya (India)

Comments Home
Comment by sathya (1)
Article: முறிந்தது கிளைகள், வேர் அல்ல
Category: அன்புள்ள சிநேகிதியே (Apr 2010) Posted On: Apr 09, 2010
நீங்கள் ஒரு விஷயத்தை முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். இந்த சுழலில் சம்பந்தப் பட்டிருப்பவர்கள் நான்கு பேர்... நீங்களும் உங்கள் நண்பரும் வருடக் கணக்கில் பழகிக் கொண்டதைப் போல் உங்கள் இருவரது மனைவியும் ஒரே மாதத்தில் புரிந்து கொள்ள முடியுமா என்ன? உங்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகி விட்டதால் உங்கள் மனைவியைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும் உங்கள் நண்பரோ அவரின் மனைவியைப் புரிந்து கொள்ள முயன்று கொண்டிருக்கும் நேரத்தில் அவரது மனைவியை ஒன்றும் தெரியாதவள் போல் உங்கள் மனைவி நடத்துவது சங்கடத்தை தந்திருக்கலாம் ... அவரது மனைவியும் முற்றிலும் புதிதான சூழ்நிலையில் வாழ்வை தொடங்கியிருக்கிறார் ... உங்கள் மனைவி நல்லது செய்வதாய் நினைத்து சொன்னாலும் அவர் மனைவி நமக்கு எதுவும் தெரிய வில்லையே என்று அவமானமாய் எண்ணக் கூடும்.... இந்த சூழ்நிலையில் அவர்கள் defensive ஆக இருப்பது சாதாரணமான விஷயமே... உங்கள் நண்பருக்கு நீங்கள் துணையாக இருக்க முயலுங்கள் குறைந்த பட்சம் அவருக்காக எப்போதும் நீங்கள் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையை முதலில் ஏற்படுத்துங்கள் .... பொறுமையாய் இருங்கள்... தான் செய்தது தவறு என்று தெரியும் போது ஓடி வருவார்... அப்பொழுது எதுவும் குத்திக் காட்டாமல் ஏற்றுக் கொள்ளுங்கள்... உங்கள் நட்பின் நெருக்கம் கூடித்தான் போகும்... நட்புடன் சத்யா





© Copyright 2020 Tamilonline