Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
கலாலயாவின் மெல்லிசை விருந்து
சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதித் தமிழ்மன்றம் - விமரிசையான முத்தமிழ் விழா
ஜெனி சந்திரசேகரின் பரதநாட்டியம்
- |செப்டம்பர் 2003|
Share:
Click Here Enlargeதமிழ்நாடு அறக்கட்டளையின் சார்பில் ஆர்லாண்டோ - புளோரிடாவில் நடந்த தமிழர் திருவிழா-2003வின் ஒரு அங்கமாக ஜாக்சன்வில் ஜெனி சந்திரசேகரின் பரதநாட்டியம் மேடையேறிற்று. முதலில் ''கானமழை பொழிகின்றான் கண்ணன்'' என்ற பாடலுக்கு இவர் செய்த அபிநயங்கள் வந்திருந்தோரை யமுனா தீரத்துக்கே இட்டுச்சென்றன.

அடுத்து "நாதர் முடிமேல் இருக்கும் நல்ல பாம்பே" என்னும் பாடலுக்கு ஆடிய ஜனி சந்திரசேகர் சிவனுடைய தலையில், காதில், கழுத்தில், கைகளில் மற்றும் கங்கணத்தில் பாம்புகள் எப்படியெல்லாம் வீற்றிருக்கின்றன என்பதைக் கச்சிதமாகக் காட்டினார். பாம்பு நடனம் ஜெனி சந்திரசேகரின் முத்தாய்ப்ப்பு. இரண்டே பாடலுக்குத்தான் அன்று நேரமிருந்தது என்றாலும் வந்தோர் மனத்தில் இவர் நடனம் இடம் பிடித்தது என்பதில் சந்தேகமில்லை.
-
More

கலாலயாவின் மெல்லிசை விருந்து
சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதித் தமிழ்மன்றம் - விமரிசையான முத்தமிழ் விழா
Share: 




© Copyright 2020 Tamilonline