டிசம்பர் 2019: வாசகர்கடிதம்
Dec 2019
தென்றல் நவம்பர் இதழில் வெளிவந்த துரை ஸ்ரீனிவாசன் நேர்காணலில் அவரது கண் தெரியாத பாட்டி அவரை ஊக்குவித்ததாகக் கூறியது நெஞ்சைத் தொட்டது. இத்தகைய திறமை வாய்ந்த இளைஞர்களைத் தென்றல் அடையாளம் கண்டு வெளிக்கொண்டு வருவது பாராட்டத் தக்கது.
14 வயதிலேயே ஆங்கில நாவலை எழுதி வெளியிட்டுள்ள தீபிகா ஜெயசேகரின் ஆர்வமும், முயற்சியும் பாராட்டத் தக்கன. சீதா துரைராஜ் அவர்கள், அருள்மிகு அனந்தபத்மநாப சுவாமி கோவிலைப் பற்றிய தகவலை மிக அழகான நம்மாழ்வார் பாசுரத்துடன் தொடங்கி, நம்மைக் கோவிலைச் சுற்றி அழைத்துக் கொண்டு போய மேலும்...
|
|