தென்றல் பேசுகிறது...
Jul 2022
அமெரிக்க உச்சநீதி மன்றம் "கருக்கலைப்பு, அரசியல் சாசனப்படியான அடிப்படை உரிமையல்ல" என்று தீர்ப்பு வழங்கி, அரை நூற்றாண்டுக் கால உரிமையைப் பறித்துள்ளது. இதன்மூலம் முன்னாள் Roe Vs Wade வழக்கின் தீர்ப்பை நிராகரித்துள்ளது. வேண்டுமானால் அந்தந்த மாநிலங்களே தமக்கான கருக்கலைப்பு உரிமைச் சட்டத்தை இயற்றிக்கொள்ளட்டும் என்றும் கூறியுள்ளது. இது மிகுந்த பிரிவினைக்கும் சச்சரவுகளுக்கும் எல்லாவற்றுக்கும் மேல் வழக்காடலுக்கும் வழி வகுப்பதாக உள்ளது. தவிர, பெண்களின் உடல்நலம் பேணலும் இதனால் பெரிதும் பாதிக்கப்படும். அமெர மேலும்...
|
|