தென்றல் பேசுகிறது...
Dec 2023
துபாயில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 12 வரை நடந்துவரும் பருவநிலை மாற்றம் குறித்த 28வது உச்சி மாநாட்டில் 150 நாடுகளின் பிரதமர்கள்/அதிபர்கள் பங்கேற்கிறார்கள் என்றால் அதன் முக்கியவத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். 20 நாடுகளிலிருந்து அமைச்சர்கள், வணிகத்துறைத் தலைவர்கள், இளையோர், சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், பூர்வகுடிகள், பத்திரிகையாளர்கள், ஆர்வலர்கள் என்று ஏராளமாகப் பங்கேற்கின்றனர். இதில் தென்புவி நாடுகள் (Global South) எனப்படும் வளர்ந்துவரும் நாடுகளின் குரலாக பாரதம் கருதப்படுகிறது. ஏற்கனவே இயற்கை வளங்களை மேலும்...
|
|