முக்கோணங்கள்
Dec 2005 காரை அபார்ட்மெண்டுக்கு முன்னால் நிறுத்திய இந்து மேலங்கியை நன்றாக இழுத்து மூடிக்கொண்டாள். தலைமுதல் கால்வரை மூடியிருந்தாலும் வெளியே இறங்கும்போதே சிலீர் என்று குளிர் தாக்கியது. நேற்றிரவு பெய்த பனிமழையில்... மேலும்...
|
|
|
கொலுக் குழப்பம்
Nov 2005 ''அத்தை இந்த வருஷம் நீங்க இந்தியாவிலிருந்து யு.எஸ். வந்து இருக்கீங்க. பாருங்க இங்கே நவராத்திரி கொண்டாட்டத்தை...'' பெருமை பொங்கக் கூறினாள் சுமதி. மேலும்...
|
|
சுவேதாவின் அவசரம்
Nov 2005 நீச்சல் குளத்தருகே சிமிண்டு தரையில் சாக்கட்டியால் ஏரோப்ளேன் பாண்டி கட்டம் கட்டமாக கோடு கிழிக்கப்பட்டிருந்தது. சுவேதா கண்ணைப் பொத்திக்கொண்டு அந்தச் செவ்வகக் கட்டங்களில் குதிக்க... மேலும்...
|
|
இனமும் விஷமும்
Oct 2005 "கமலா அடுத்த வாரம் என் நண்பன் சொன்ன வரன் விஷயமா ஒருவர் நம்மை பார்க்க வரதாச் சொல்லி இருக்கார். அதுக்குள்ள நீ அவளைத் தயார் பண்ணி வை' என்று சொன்னபடி ராமன் அலுவலகத்துக்குக் கிளம்பினார். மேலும்...
|
|
மறுபக்கம்
Oct 2005 ஒட்டுதலின்றித்தான் சந்திரா ஒவ்வொரு முறையும் ரகுவிடம் பேசினாள், ஒரு பயனர் வணிகரிடம் பேசுவதைப் போல. ஆனாலும், அவள் அவருடன் பேசும்போதெல்லாம் என்னுள் ஏதோ ஒரு நிலையற்ற தன்மையும், பதட்டமும் டக்கென்று வந்து எனக்குள் உட்கார்ந்து கொண்டன. பட்டுப்போன உறவு துளிர்த்துவிடுமோ என்று என் மனம் அலாதியாய் பயந்தது. மேலும்...
|
|
உதட்டசைவில்.....
Sep 2005 ஆசிகள். ஆயிரம்தான் இமெயிலில் தினம் நீயும் என் மகன் வருணும் கடிதம் எழுதினாலும், நீண்ட கடிதம் எழுதுவது என்பது மென்மையான, இதமான சுகம். இதயத்தை அப்படியே பரிமாறும் இனிய சுகம். மேலும்...
|
|
தாயுமானவன்
Sep 2005 "அஞ்சு லட்சம் நஷ்ட ஈடு வாங்கிட்டமே" என்றார் வரதன். வரதன் நுகர்வோர் கழக வக்கீல். பொதுநல வழக்குகள் - குறிப்பாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மனைகள் மேல் அஜாக்கிரதை வழக்குகள் போட்டுப் புகழ் பெற்றவர். மேலும்...
|
|
இருளிலே நடந்தது
Aug 2005 காலை மணி ஏழரை. டிசம்பர் குளிருக்கு நாலரைக்கே இருள் சூழ்ந்துவிடுகிறது. முழு வீச்சில் ஓடும் ஹீட்டருக்கும் பெப்பே சொல்லிவிட்டு உடலைப் போட்டுத் தாக்குகிறது. மேலும்...
|
|
வாடகைக்கு விட்ட வீடு
Jul 2005 சம்பளத்தை பாங்கில கட்டிட்டயா?" என்றான் ரகு. "கட்டியாச்சு. இப்ப எவ்ளோ சேர்ந்திருக்கு தெரியுமா? ஒரு லட்சம் டாலர். நம்ம பணத்துல 46 லட்சம் ரூவா. கிட்டத்தட்ட அரைக் கோடி சேர்த்துட்டோம் ஒரு வருசத்துல" என்றாள் உமா. மேலும்...
|
|
|
கடிதங்கள்
Jun 2005 ரேவதியின் திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரங்கூட இல்லை. வீடு களைகட்டத் தொடங்கிவிட்டது. கொழும்பிலிருந்து சித்தப்பா, மாமா குடும்பத்தினர் குழந்தைகளோடு வந்திருந்தனர். மேலும்...
|
|