கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம்
Feb 2017 தமிழ்நாட்டில் திருச்சியிலிருந்து ஈரோடு செல்லும் வழியில் அமைந்துள்ள நகரம் கரூர். கொங்குநாட்டில் உள்ள ஏழு சிவஸ்தலங்களில் கரூரும் ஒன்று. ஜமக்காளம், போர்வை, பெட்ஷீட்டிற்குப் புகழ்பெற்ற ஊர். மேலும்...
|
|
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆலயம்
Jan 2017 108 திவ்யதேசங்களில் ஒன்று இத்தலம். திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், தூப்புல் வேதாந்ததேசிகன் உள்ளிட்டோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. இது தொண்டைநாட்டின் முக்கியப் பதிகளுள் ஒன்று. மேலும்...
|
|
சிதம்பரம் நடராஜர் ஆலயம்
Dec 2016 ஆலயம் 51 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப் பிரமாண்டமானதாய், நான்கு திசைகளிலும் நான்கு ராஜகோபுரங்களுடன் சிறப்பாக அமைந்துள்ளது. கோபுர சிகரத்தில் 13 பெரிய செப்புக் கலசங்கள் உள்ளன. கோவிலின் கிழக்குக்கோபுரத்தில்... மேலும்...
|
|
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயம்
Nov 2016 தமிழ்நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள திருத்தலம் திருவண்ணாமலை. தமிழகத்தின் எல்லா இடங்களிலிருந்தும் திருவண்ணாமலைக்குச் செல்ல பேருந்து வசதி உள்ளது. 'அருணாசலம்' என்ற பெயரும் இத்தலத்துக்குண்டு... மேலும்...
|
|
முப்பெருந் தேவியர் ஆலயங்கள்
Oct 2016 பூவனூர் தஞ்சைக்கருகே நீடாமங்கலத்திலிருந்து நான்கு மைல் தூரத்தில் அமைந்துள்ளது. மன்னார்குடி-கும்பகோணம் பேருந்து மார்க்கத்தில் 7 கி.மீ. தூரத்தில் பாமணி ஆற்றின் கரையில் உள்ளது. மைசூருக்கு அடுத்தபடி... மேலும்...
|
|
|
லால்குடி சப்தரிஷீஸ்வரர் ஆலயம்
Aug 2016 திருச்சிராப்பள்ளி அருகேயுள்ள தலம் லால்குடி. திருத்தவத்துறை என்ற புராணப்பெயரை உடைய இத்தலத்தை சாலை மற்றும் ரயில் வழியே அடையலாம். இது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த... மேலும்...
|
|
மைசூர் சாமுண்டீஸ்வரி ஆலயம்
Jul 2016 கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள மைசூர் நகரத்திலிருந்து 13 கி.மீ. தூரத்தில் சாமுண்டிமலையில் அமைந்துள்ளது ஸ்ரீசாமுண்டீஸ்வரி கோயில். இக்கோயில் புராணப் பெருமை வாய்ந்த கோயிலாகும். மேலும்...
|
|
|
|
திருக்குற்றாலநாதர் ஆலயம்
Apr 2016 தமிழ்நாட்டில் திருச்செந்தூர் மாவட்டம் தென்காசியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது குற்றாலம். சென்னையிலிருந்து ரயில் அல்லது சாலை வழியே தென்காசிக்குச் சென்று அங்கிருந்து சாலைவழியே... மேலும்...
|
|
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்
Mar 2016 தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 208வது தலம் இது. திருச்செங்கோடு என்பதற்கு இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலை என்பதே ஊருக்கும் பெயராக அமைந்துவிட்டது. பிருங்கி முனிவர் கயிலை... மேலும்...
|
|