திருநள்ளாறு சனீஸ்வர பகவான்
Mar 2011 சைவ சமயக் குரவர்களில் சம்பந்தர், சுந்தரர், நாவுக்கரசர் ஆகிய மூவரால் போற்றிப் பாடப்பெற்ற தலம் திருநள்ளாறு. இது சோழநாட்டில், காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது. காரைக்கால், கும்பகோணம், பேரளம் மார்க்கத்தில்... மேலும்...
|
|
திருநெல்வேலி நெல்லையப்பர்
Feb 2011 சைவசமயக் குரவர்களுள் ஒருவரான ஞானசம்பந்தப் பெருமானால் பாடப்பட்டது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில். பாண்டிய நாட்டில் பாடல் பெற்ற திருத்தலங்கள் பதினான்கனுள் இது மிக முக்கியமானது. மேலும்...
|
|
ஷிர்டி
Jan 2011 மஹாராஷ்டிர மாநிலத்தில் அஹமத்நகர் ஜில்லாவில் கோபர்காங் தாலுகாவில் கோதாவரி ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ளது ஷிர்டி. சாயிபாபாவினால் முக்கியத்துவம் பெற்றது இந்த ஊர். ஷிர்டி பாபா ஓர் அவதார புருடர். மேலும்...
|
|
குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்
Dec 2010 தென்திருப்பதி என்று அழைக்கப்படும் குணசீலம் தென்னிந்தியாவில் திருச்சிக்கு சுமார் 24 கி.மீ. தொலைவில் காவிரியின் வடபகுதியில் அமைந்துள்ளது. திருப்பதி வேங்கடவன், குணசீல மகரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்தலத்தில்... மேலும்...
|
|
தஞ்சை பெரிய கோயில்
Nov 2010 'சோழ மண்டலம்' எனும் சோழநாடு தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு சோழ மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. தண் + செய் என்பது தான் தஞ்சையானது. இதற்கு குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த பகுதி என்பது பொருள். 'சோழ வளநாடு சோறுடைத்து'... மேலும்...
|
|
மாங்காடு ஸ்ரீ காமாட்சி
Sep 2010 துன்பங்களை நீக்கி, தடைகளைப் போக்கி நல்வாழ்வைத் தருபவள் அருள்மிகு மாங்காடு காமாட்சி ஆவாள். சென்னை நகருக்குத் தென்மேற்கே ஏறத்தாழ 20 கி.மீ. தொலைவில் உள்ளது மாங்காடு. பூவிருந்தவல்லியிலிருந்து தாம்பரம் செல்லும் வழியில்... மேலும்...
|
|
வளம் தரும் வரலக்ஷ்மி
Aug 2010 ஸ்ரீ வரலக்ஷ்மியை வழிபடுவதற்கு ஏற்ற மாதமாக ஆவணிமாதம் கருதப்படுகிறது. ஆவணிமாதம் பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலக்ஷ்மி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும்... (1 Comment)
|
|
சமயபுரம் மாரியம்மன்
Jul 2010 உலகில் அனைத்து சக்திகளுக்கும் காரணமாக இருப்பவள் அன்னை ஸ்ரீ ஆதிபராசக்தி. நாம் அவளை அன்னை, தேவி, துர்கா, குமுதா, சண்டி, சாமுண்டி, மாரி எனப் பல பெயர்களால் அழைத்து வழிபடுகிறோம். மேலும்...
|
|
வைத்தீஸ்வரன் கோவில்
Jun 2010 வைத்தீஸ்வரன் கோவில் சோழநாட்டில் நாகை மாவட்டத்தில் சீர்காழி தாலுகாவில் உள்ளது. சைவ சமயக் குரவர்களால் பாடல் பெற்ற தலமாகும் இது. காவிரியின் வடகரையில் உள்ள 63 தலங்களில்... மேலும்...
|
|
ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்
May 2010 தென்னிந்தியாவில் சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் கோபிகாம்பா, திம்மண்ண பட்டர் தம்பதிக்கு மகவாகப் பிறந்தவர் ஸ்ரீ ராகவேந்திரர். அவரது பூர்வாசிரமப் பெயர் வேங்கடநாதன். மேலும்...
|
|
பண்டரிபுரம் - ஒரு விளக்கம்
Apr 2010 பண்டரிபுரம் பாண்டுரங்கன் கோவிலில் விட்டோபா உருவத்தில் மான், மழு, நாகாபரணங்களுடன் சிவன் உருவம் பொதிந்துள்ளது. அதை கோவிலின் அபிஷேக சமயத்தில்... மேலும்...
|
|
சங்கரன் கோவில்
Apr 2010 தென்னிந்தியாவில் திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன் கோவில் எனும் திருத்தலத்தில் அருள்மிகு கோமதி அம்மன் சமேத ஸ்ரீ சங்கரேஸ்வரர், ஸ்ரீ சங்கர நாராயணர் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். மேலும்...
|
|