Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தமிழ் முன்னோடிகள் (Tamil Munnodigal)
Most Recent | Index | Pictorial | Alphabetical
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
முல்லை முத்தையா
Oct 2021
"வள்ளலாருக்கு ஒரு தொழுவூர் வேலாயுத முதலியார்போல் பாவேந்தருக்கு ஒரு முல்லை முத்தையா" என்று பாராட்டினார் உவமைக் கவிஞர் சுரதா. அதை ஆமோதிப்பதுபோல் "முத்தையா என் சொத்தையா" என்று மனமுவந்து... மேலும்...
அ.க. நவநீதகிருட்டிணன்
Aug 2021
கவிஞர், சொற்பொழிவாளர், தமிழாய்வாளர், எழுத்தாளர், பள்ளி ஆசிரியர் எனப் பன்முகச் செயல்பாட்டாளர் அ.க. நவநீதகிருட்டிணன். இவர் ஜூன் 15, 1921 அன்று திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரத்தில் உள்ள... மேலும்... (1 Comment)
டி.என். சேஷாசலம்
Jun 2021
நாடகத்தில் நடித்த நண்பர்கள் பலருடன் பழகியபோதுதான் சேஷாசலத்துக்கு ஓர் உண்மை புலப்பட்டது. அக்காலத்தில் நிலவிய வறுமைச் சூழலால் கல்வி கற்க ஆர்வமிருந்தும் படிக்க இயலாத நிலைமை பலருக்கு இருந்தது. மேலும்...
ஆர்.எஸ். சுப்புலட்சுமி அம்மாள்
Apr 2021
சுப்புலட்சுமியின் ஆசிரியப் பணி தொடர்ந்தது. அதே சமயம் தன்னைப் போல இளவயதில் விதவையாகித் தவிக்கும் பெண்களுக்கு எந்த விதத்திலாவது உதவ வேண்டும் என்ற எண்ணமும் வலுப்பட்டது. மேலும்...
ஆர்.எஸ். சுப்புலட்சுமி அம்மாள்
Feb 2021
சித்தி வாலாம்பாளிடம் தலை பின்னிக் கொண்டிருந்தாள் சிறுமி லட்சுமி. உள்ளறையில் தலைக்குக் குளித்துவிட்டு, மடிசார் கட்டிக்கொண்டு ஏதோ வேலையாக இருந்தாள் அம்மா விசாலாட்சி. அன்று ஏதோ விசேஷம். மேலும்...
பித்துக்குளி முருகதாஸ்
Jan 2021
ஆன்மீக தாகம் பெருகியதால் பல இடங்களுக்கும் பயணம் செய்தார். தமது 16ம் வயதில் திருவண்ணாமலை சென்றார். பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியைத் தரிசித்தார். மகரிஷியின் அருபார்வை இவர்மீது பட்டது. மேலும்... (2 Comments)
புலியூர்க்கேசிகன்
Nov 2020
பல்கலைக்கழகங்கள் குழு அமைத்துச் செய்யவேண்டிய பணியை தனி ஒருவராகச் செய்து அன்னை தமிழுக்கு அருந்தொண்டாற்றியவர் புலியூர்க்கேசிகன். நற்றிணை துவங்கி குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து... மேலும்... (1 Comment)
கவிஞர் எஸ்.டி. சுந்தரம்
Sep 2020
காங்கிரஸ் கட்சி மீதும், காமராஜர் மீதும் மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார் சுந்தரம். நாடு உயர வேண்டும்; தொழில் பெருக வேண்டும்; வறுமை ஒழியவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். அதைக் கவிதைகளாகவும்... மேலும்...
கு.மா.பாலசுப்பிரமணியம்
Jul 2020
"அமுதைப் பொழியும் நிலவே", "சிங்கார வேலனே தேவா", "சித்திரம் பேசுதடி", "காணா இன்பம் கனிந்ததேனோ", "இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே", "வானம் மீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே" மேலும்...
கவியரசர் முடியரசன்
May 2020
ஜூலை 10, 1920 நாளன்று மதுரையிலுள்ள பெரியகுளத்தில், சுப்புராயலு - சீதாலெட்சுமி இணையருக்கு மகனாகப் பிறந்தார். தொடக்கக்கல்வி பெரியகுளத்தில் கழிந்தது. தாய்மாமா துரைசாமி சிறந்த கவிஞர். மேலும்...
கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்
Mar 2020
ஏழை மக்களின் உயர்வுக்காகத் தன்னை அர்ப்பணித்து வாழும் இவர், ஜூன் 16, 1926 அன்று, திண்டுக்கல் மாவட்டம் அய்யன்கோட்டையில், ராமசாமி-நாகம்மை இணையருக்கு மகளாகப் பிறந்தார். மேலும்...
பட்டணம் சுப்பிரமணிய ஐயர்
Jan 2020
தஞ்சை சரபோஜி மன்னரின் அரசவையில் அரண்மனை வித்வானாக இருந்தவர் பரதம் பஞ்சநத சாஸ்திரிகள். அவருக்குப்பின் அவரது மகனான பரதம் வைத்தியநாத ஐயர் அரண்மனை வித்வானாக விளங்கினார். அவருக்கு மைந்தனாக... மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |

முன்னோடி தொகுப்பு:   





© Copyright 2020 Tamilonline