Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
பகவான் யோகி ராம்சுரத்குமார்
Dec 2021
ஒருவர் ஞானியாகவே பிறந்தாலும் அப்போதே அவர்களது ஞான இயல்பு வெளிப்பட்டு விடுவதில்லை. சாதாரண மானுடர் போலவே வளர்ந்து, வாழ்ந்து, குறிப்பிட்ட காலம் வந்த பின்னர்தான் அவர்களது ஞானத் தன்மையை... மேலும்...
ம. சிங்காரவேலு செட்டியார் (பகுதி-2)
Nov 2021
தொழிலாளர்மீதும் அவர்கள் வாழ்க்கை உயர்வின் மீதும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் சிங்காரவேலு செட்டியார். பலவிதங்களில் தன்னாலான உதவிகளை அவர்களுக்குச் செய்து வந்தார். அவர்களின் வாழ்வாதார ... மேலும்...
ம. சிங்காரவேலு செட்டியார்
Oct 2021
தன்னால் இயன்ற நன்மைகளை மக்களுக்குச் செய்யவேண்டும் என்ற நோக்கில் உழைத்தார் சிங்காரவேலர். வறியவர்களுக்குப் பெரும் உதவிகள் செய்தார். ஏழைகளின் பசிப்பிணி தீர்த்தல், மருத்துவ உதவி வழங்குதல்... மேலும்...
ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள்
Sep 2021
மகான்களால் பொலிவுற்றது நம் மகத்தான பாரத பூமி. அதிலும் தமிழகம் மகான்களாலும், ஞானியர்களாலும், சித்தர்களாலும் வழிநடத்தப் பெற்ற புண்ணிய பூமி. திருவருட்பிரகாச வள்ளலார், மகான் ஸத்குரு ஸ்ரீ... மேலும்...
ஸ்ரீ அருணகிரிநாதர் - 2
Jul 2021
பிரபுட தேவராய மன்னனின் அவைப்புலவனாக இருந்தவன் சம்பந்தாண்டான். அருணகிரிக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புகழைக் கண்டும், மன்னர் அவர்மீது கொண்ட அன்பைக் கண்டும் பொறாமை கொண்டான். மேலும்...
ஸ்ரீ அருணகிரிநாதர்
Jun 2021
தமிழ்க் கடவுளாகவும், குன்றுதோறும் அமர்ந்து குறைதீர்க்கும் குகனாகவும் விளங்குபவன் முருகப்பெருமான். அம்முருகனையே தந்தையாகவும், குருவாகவும், கடவுளாகவும் போற்றி வழிபட்டு உய்ந்த அடியார்கள் எண்ணற்றோர். மேலும்...
ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள்
May 2021
ஞானிகளின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல, புதிரானதும் கூட. சாதாரண மானுட அளவுகோல்களுக்கு அப்பாற்பட்ட மனிதப் புனிதர்கள் அவர்கள். மானுடம் உயர்த்தி மக்களின் சிந்தனைகளை மேல்நிலைக்கு உயர்த்துவதே... மேலும்...
நீலகண்ட பிரம்மச்சாரி
Apr 2021
ரங்கூன் மத்திய சிறைச்சாலையில் இருந்து, 1930 ஜூன் 30ம் நாளன்று விடுதலை செய்யப்பட்டார் நீலகண்ட பிரம்மச்சாரி. அப்போது அவருக்கு வயது 41. தேச விடுதலை வீரரராக, புரட்சிக்காரராக, எப்போதும் மன எழுச்சி... மேலும்...
நீலகண்ட பிரம்மச்சாரி (பகுதி-6)
Mar 2021
தென்னிந்தியாவில் நிகழ்ந்த முதல் அரசியல் கொலை ஆஷ் கொலைதான். இங்கிலாந்தின் மன்னராகப் பதவியேற்ற ஐந்தாம் ஜார்ஜ், இந்தியாவிற்கும் ஏகபோகச் சக்ரவர்த்தியாகப் பதவியேற்க இருப்பதைக் கண்டித்தே... மேலும்... (1 Comment)
நீலகண்ட பிரம்மச்சாரி (பகுதி-5)
Feb 2021
நீலகண்ட பிரம்மச்சாரியின் புரட்சி நடவடிக்கைகள் தொடர்ந்தன. ஊர் ஊராகச் சென்று கூட்டம் நடத்துவதும், ரகசிய சங்கத்திற்கு ஆட்களைத் திரட்டுவதுமாக அவர் பணி தொடர்ந்தது. மேலும்...
நீலகண்ட பிரம்மச்சாரி (பகுதி-4)
Jan 2021
தேச விடுதலை உணர்வைத் தூண்டும் பல கட்டுரைகளை பாரதி, நீலகண்டன் உள்ளிட்டோர் இதழ்களில் எழுதி வந்தனர். வாசிப்பவர்களின் உள்ளத்தில் அவை சுதந்திர தாகத்தை ஏற்படுத்தின. இதழ்கள் புதுவையிலிருந்து... மேலும்... (1 Comment)
நீலகண்ட பிரம்மச்சாரி (பகுதி-3)
Dec 2020
சென்னைக்குச் சென்ற நீலகண்டன் பாரதியாரைச் சந்தித்தார். தூத்துக்குடியில் நிகழ்ந்த சம்பவங்களை விவரித்தார். சிதம்பரம் பிள்ளை மற்றும் சிவம் கைதானது குறித்து ஏற்கனவே மிகுந்த வருத்தத்தில்... மேலும்...





© Copyright 2020 Tamilonline