Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
சிறுவர் கதைகள் | சிறுவர் படைப்பு | மொழி | Sudoku | மாய சதுரம் | மூளைக்கு வேலை
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
எர்தாம்டனின் சுடர்: இதென்ன ரத்தம்!
Dec 2015
அரைமனதோடு அருண் அம்மாவுடன் கிளம்பினான். சற்றுநேரம் கை கால்களை நீட்டி மடக்கிய பின்னர் கீதா கைக்கடிகாரத்தைப் பார்த்தார். அவர் கல்லூரி நாட்களில் ஒரு சிறந்த ஓட்டக்காரர். மேலும்...
எர்தாம்டனின் சுடர்
Nov 2015
அதுவொரு அதிகாலை நேரம். வெய்யில்காலம் என்பதால் சூரியன் சீக்கிரமே வேலையைத் தொடங்கிவிட்டான். எர்தாம்டன் நகரின் வீடுகளில் ஜன்னல்மூலமாக நுழைந்து தூங்கிக்கொண்டு இருந்தவர்களைச் சீண்டினான். மேலும்...
நம்பிக்கை நலம் தரும்
Oct 2015
ஒரு சிறிய கிராமத்தில் ஒரு தாயும் மகனும் வாழ்ந்து வந்தனர். மகனுக்கு இரண்டு வயதானபோது தந்தை இறந்துவிட்டார். மகனை வளர்த்துப் படிக்கவைக்கத் தாயார் மிகவும் சிரமப்பட்டுப் பல வேலைகளையும்... மேலும்...
கடமையைச் செய்வதே யோகம்
Sep 2015
கொங்கணவர் ஓர் இளந்துறவி. அவர் கானகத்துக்குச் சென்று 12 ஆண்டுகள் கடுந்தவம் இயற்றினார். அதனால் அவருக்குச் சில அரிய சக்திகள் கிடைத்தன. ஒருமுறை அவர் ஒரு மரத்தடியின் கீழ் அமர்ந்து... மேலும்...
உணவிலிருந்து எண்ணம், சொல், செயல்....
Aug 2015
மகாபாரதப் போரின் பத்தாம் நாள் பிதாமகர் பீஷ்மர் வீழ்ச்சியடைகிறார். அர்ஜுனன் ஏற்படுத்திய அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். போர் முடிந்தபின் வெற்றியடைந்த பாண்டவர்கள் அவரிடம் வாழ்த்துப்... மேலும்...
தெனாலிராமனின் சமயோசிதம்
Jul 2015
தெனாலிராமன் விஜயநகரப் பேரரசின் மன்னர் கிருஷ்ண தேவராயரின் சபையில் அமைச்சனாக இருந்தான். ஒருமுறை அவன் அடர்ந்த காட்டுக்குள் வழிதவறி சுற்றிச்சுற்றி வந்துகொண்டே இருந்தான். மேலும்...
ஒரு தாயின் பங்கு
Jun 2015
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா குருக்ஷேத்திரப் போர் முடிந்தபின் அரசி காந்தாரியைப் பார்த்து ஆறுதல் கூறச் சென்றார். அவள் ஸ்ரீகிருஷ்ணரைப் பார்த்து, நீ கடவுளாக இருந்தும் எவ்வாறு ஒருதலைப்பட்சமாக... மேலும்...
பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா
May 2015
ராஜராஜ சோழன் ஆண்ட காலத்தில் தஞ்சை நகரத்திலே அழகி என்ற மூதாட்டி ஒருத்தி இருந்தாள். அவள் மிகவும் நல்லவள். கருணையும் பணிவும் கொண்டவள். சிவன்மீது பேரன்பு கொண்டவள். ஆனால் அவள்... மேலும்...
அப்போதைக்கு இப்போதே எடுத்து வைத்தேன்!
Apr 2015
ஒரு பணக்கார வியாபாரி, அவனுக்கு ஒரே மகன். வியாபாரியின் மனைவி பிள்ளைக்கு ஐந்து வயதாக இருக்கும்போது இறந்துவிட்டாள். எனவே அவனே தாயும் தந்தையுமாக இருந்து மகனை வளர்த்து ஆளாக்குகின்றான். மேலும்...
பரமேஸ்வரன் வைத்த சோதனை
Mar 2015
ஒருநாள் கைலாயத்திலே தேவி பார்வதி சிவனிடம் வந்து, "சுவாமி! உமது வழிபாட்டுத் தலங்களிலே காசியை மிக உயர்வு என்கிறார்கள். இந்தச் சிவராத்திரியின்போது உம்மை அங்கே வந்து வழிபடும்... மேலும்...
எத்தனை கட்டித் தங்கம்?
Feb 2015
அருணன் என்ற இளைஞன் வேலைதேடி கிராமத்திலிருந்து நகரத்துக்குச் சென்றுகொண்டிருந்தான். காட்டுவழியில் அவன் போகும்போது ஒரு பை கீழே கிடப்பதைப் பார்த்தான். ஆவலுடன் அதை எடுத்துத்... மேலும்...
முயல்... முயல்...
Jan 2015
பஞ்சம் காரணமாக ஒரு காட்டைவிட்டு மற்றொரு காட்டுக்குk கூட்டமாக இடம்பெயர்ந்து கொண்டிருந்தன சில முயல்கள். அவற்றில் இரண்டு மட்டும் வழிதவறி ஒரு திறந்தவெளிப் பாழுங்கிணற்றில் விழுந்துவிட்டன. மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |




© Copyright 2020 Tamilonline