Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
சிறுவர் கதைகள் | சிறுவர் படைப்பு | மொழி | Sudoku | மாய சதுரம் | மூளைக்கு வேலை
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
எர்த்தாம்டனின் சுடர்: பீமபுஷ்டி லேகியம்
Dec 2016
எப்பொழுதும்போல், அன்று பள்ளிக்கூடத்துக்கு அருண் சீக்கிரமாகச் சென்றுவிட்டான், நண்பர்களோடு விளையாடத்தான். சிலசமயம் சிற்றுண்டிகூடச் சாப்பிடாமல் ஓடிவிடுவான். அம்மா கீதா எவ்வளவு வற்புறுத்தினாலும்... மேலும்...
எர்த்தாம்டனின் சுடர்: பீமபுஷ்டி லேகியம்
Nov 2016
அது ஒரு காலைப்பொழுது. வாரதினம் ஆதலால் காலை வேளையில் அருணின் அம்மா பம்பரம்போலச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். தந்தை ரமேஷ் கீதாவுக்கு ஒத்தாசை செய்துகொண்டிருந்தார். மேலும்...
எர்தாம்டனின் சுடர் (புத்தகம் – 1 / அத்தியாயம் – 12)
Oct 2016
அருணுக்குத் திடீரென்று நம்பிக்கை பிறந்தது. அந்தக் கடிதத்தில் என்ன எழுதியிருக்குமோ என்று பரபரப்புடன் பிரித்தான். அதற்குள் கீதாவும் வண்டியிலிருந்து இறங்கி ஓடிவந்தார். அம்மாவிடம் லெட்டரைக் கொடுத்தான். மேலும்...
எர்தாம்டனின் சுடர் (புத்தகம் – 1 / அத்தியாயம் – 11)
Sep 2016
ராப்ளேயிடம் நேரடியாகக் கேட்டும் மறுத்துவிட்டார். மேயர் மூலமாகப் போகலாம் என்றால், அதற்கும் ராப்ளே மறுத்துவிட்டார். ஜட்ஜ் குரோவ் மூலமாக ராப்ளேயை சம்மதிக்க வைக்கலாம் என்றால், அதுவும்... மேலும்...
எர்தாம்டனின் சுடர் (புத்தகம் – 1 / அத்தியாயம் – 10)
Aug 2016
அதிகாலையில் டேவிட் ராப்ளேயிடம் சண்டை. அதற்கு சற்றுப்பின்னர் மேயர் ரோஸ்வுடுடன் மோதல். கீதாவுக்குத் தலை சுற்றிக்கொண்டு வந்தது. அருணின் வைராக்கியம் நொடிக்கு நொடி அதிகமாவதைப்... மேலும்...
எர்தாம்டனின் சுடர் (புத்தகம் – 1 / அத்தியாயம் – 8)
Jul 2016
அருண், டேவிட் ராப்ளேயிடம் சபதம் செய்துவிட்டு அம்மாவைக் கட்டாயப்படுத்தி நகரத்தின் மேயர் ரோஸ்வுட் வீட்டுக்கு வண்டியை ஓட்டச் சொன்னான். மேலும்...
எர்தாம்டனின் சுடர் (புத்தகம் – 1 / அத்தியாயம் – 8)
Jun 2016
 மேலும்...
எர்தாம்டனின் சுடர் (புத்தகம் – 1 / அத்தியாயம் – 7)
May 2016
அன்றைய இரவு, எப்பொழுதும்போல அம்மா அருணைத் தூங்கப்போகுமுன்பு கட்டிலில் படுக்கச் சொல்லி, போர்வையைப் போர்த்தி, கதை படிக்க உட்கார்ந்தார். எப்போதும் ஆர்வத்தோடு கதை கேட்பவன், அன்று... மேலும்...
எர்தாம்டனின் சுடர் (புத்தகம் – 1 / அத்தியாயம் – 6)
Apr 2016
லெட்டரை எடுத்த கீதாவுக்கு ஒரே வியப்பு. இந்த நேரத்தில், அதுவும் அருணுக்கு ஒரு கடிதம் வைத்திருப்பது யாராக இருக்கும்? வீட்டுக்குள் வந்து கடிதத்தைப் பிரித்தார். அதனோடு ஒரு சின்ன பாக்கட்டில்... மேலும்...
எர்தாம்டனின் சுடர் (புத்தகம் – 1 / அத்தியாயம் – 5)
Mar 2016
மறுநாள் மிகவும் மெதுவாக நகர்ந்தது. அருண் பள்ளிக்கூடம் போனான். ரமேஷ் அலுவலகம் போனார். பக்கரூவை கவனிப்பதற்காக கீதா விடுமுறை எடுத்திருந்தார். பக்கரூ உடலெல்லாம் வீங்கிப்போய்... மேலும்...
எர்தாம்டனின் சுடர் (புத்தகம் – 1 / அத்தியாயம் – 4)
Feb 2016
விலங்குகள் மருத்துவமனையில் ஒவ்வொன்றாக ஏற்பாடுகள் நடந்தன. சோகத்தோடு ரமேஷ், கீதா மற்றும் அருண் சிறிதுநேரம் கழித்து பக்கரூவைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டனர். கிளம்பும் முன்னர் கீதா டாக்டரிடம்... மேலும்...
எர்தாம்டனின் சுடர்
Jan 2016
பக்கரூவின் உடம்பில் ரத்தத்தைப் பார்த்ததும் அவனை எடுத்துக்கொண்டு வேகமாக அருண் குடும்பத்தினர் வெட் கிளினிக் சென்றடைந்தனர். அங்கே ஒரு நர்ஸ், பக்கரூவைக் கட்டிலில் கடத்தி அவனைச் சோதித்தார். மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |




© Copyright 2020 Tamilonline