|
|
|
|
|
|
|
எர்தாம்டனின் சுடர்
Jan 2016 பக்கரூவின் உடம்பில் ரத்தத்தைப் பார்த்ததும் அவனை எடுத்துக்கொண்டு வேகமாக அருண் குடும்பத்தினர் வெட் கிளினிக் சென்றடைந்தனர். அங்கே ஒரு நர்ஸ், பக்கரூவைக் கட்டிலில் கடத்தி அவனைச் சோதித்தார். மேலும்...
|
|
எர்தாம்டனின் சுடர்: இதென்ன ரத்தம்!
Dec 2015 அரைமனதோடு அருண் அம்மாவுடன் கிளம்பினான். சற்றுநேரம் கை கால்களை நீட்டி மடக்கிய பின்னர் கீதா கைக்கடிகாரத்தைப் பார்த்தார். அவர் கல்லூரி நாட்களில் ஒரு சிறந்த ஓட்டக்காரர். மேலும்...
|
|
எர்தாம்டனின் சுடர்
Nov 2015 அதுவொரு அதிகாலை நேரம். வெய்யில்காலம் என்பதால் சூரியன் சீக்கிரமே வேலையைத் தொடங்கிவிட்டான். எர்தாம்டன் நகரின் வீடுகளில் ஜன்னல்மூலமாக நுழைந்து தூங்கிக்கொண்டு இருந்தவர்களைச் சீண்டினான். மேலும்...
|
|
நம்பிக்கை நலம் தரும்
Oct 2015 ஒரு சிறிய கிராமத்தில் ஒரு தாயும் மகனும் வாழ்ந்து வந்தனர். மகனுக்கு இரண்டு வயதானபோது தந்தை இறந்துவிட்டார். மகனை வளர்த்துப் படிக்கவைக்கத் தாயார் மிகவும் சிரமப்பட்டுப் பல வேலைகளையும்... மேலும்...
|
|
கடமையைச் செய்வதே யோகம்
Sep 2015 கொங்கணவர் ஓர் இளந்துறவி. அவர் கானகத்துக்குச் சென்று 12 ஆண்டுகள் கடுந்தவம் இயற்றினார். அதனால் அவருக்குச் சில அரிய சக்திகள் கிடைத்தன. ஒருமுறை அவர் ஒரு மரத்தடியின் கீழ் அமர்ந்து... மேலும்...
|
|