Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
சிறுவர் கதைகள் | சிறுவர் படைப்பு | மொழி | Sudoku | மாய சதுரம் | மூளைக்கு வேலை
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
எர்தாம்டனின் சுடர் (புத்தகம் – 1 / அத்தியாயம் – 10)
Aug 2016
அதிகாலையில் டேவிட் ராப்ளேயிடம் சண்டை. அதற்கு சற்றுப்பின்னர் மேயர் ரோஸ்வுடுடன் மோதல். கீதாவுக்குத் தலை சுற்றிக்கொண்டு வந்தது. அருணின் வைராக்கியம் நொடிக்கு நொடி அதிகமாவதைப்... மேலும்...
எர்தாம்டனின் சுடர் (புத்தகம் – 1 / அத்தியாயம் – 8)
Jul 2016
அருண், டேவிட் ராப்ளேயிடம் சபதம் செய்துவிட்டு அம்மாவைக் கட்டாயப்படுத்தி நகரத்தின் மேயர் ரோஸ்வுட் வீட்டுக்கு வண்டியை ஓட்டச் சொன்னான். மேலும்...
எர்தாம்டனின் சுடர் (புத்தகம் – 1 / அத்தியாயம் – 8)
Jun 2016
 மேலும்...
எர்தாம்டனின் சுடர் (புத்தகம் – 1 / அத்தியாயம் – 7)
May 2016
அன்றைய இரவு, எப்பொழுதும்போல அம்மா அருணைத் தூங்கப்போகுமுன்பு கட்டிலில் படுக்கச் சொல்லி, போர்வையைப் போர்த்தி, கதை படிக்க உட்கார்ந்தார். எப்போதும் ஆர்வத்தோடு கதை கேட்பவன், அன்று... மேலும்...
எர்தாம்டனின் சுடர் (புத்தகம் – 1 / அத்தியாயம் – 6)
Apr 2016
லெட்டரை எடுத்த கீதாவுக்கு ஒரே வியப்பு. இந்த நேரத்தில், அதுவும் அருணுக்கு ஒரு கடிதம் வைத்திருப்பது யாராக இருக்கும்? வீட்டுக்குள் வந்து கடிதத்தைப் பிரித்தார். அதனோடு ஒரு சின்ன பாக்கட்டில்... மேலும்...
எர்தாம்டனின் சுடர் (புத்தகம் – 1 / அத்தியாயம் – 5)
Mar 2016
மறுநாள் மிகவும் மெதுவாக நகர்ந்தது. அருண் பள்ளிக்கூடம் போனான். ரமேஷ் அலுவலகம் போனார். பக்கரூவை கவனிப்பதற்காக கீதா விடுமுறை எடுத்திருந்தார். பக்கரூ உடலெல்லாம் வீங்கிப்போய்... மேலும்...
எர்தாம்டனின் சுடர் (புத்தகம் – 1 / அத்தியாயம் – 4)
Feb 2016
விலங்குகள் மருத்துவமனையில் ஒவ்வொன்றாக ஏற்பாடுகள் நடந்தன. சோகத்தோடு ரமேஷ், கீதா மற்றும் அருண் சிறிதுநேரம் கழித்து பக்கரூவைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டனர். கிளம்பும் முன்னர் கீதா டாக்டரிடம்... மேலும்...
எர்தாம்டனின் சுடர்
Jan 2016
பக்கரூவின் உடம்பில் ரத்தத்தைப் பார்த்ததும் அவனை எடுத்துக்கொண்டு வேகமாக அருண் குடும்பத்தினர் வெட் கிளினிக் சென்றடைந்தனர். அங்கே ஒரு நர்ஸ், பக்கரூவைக் கட்டிலில் கடத்தி அவனைச் சோதித்தார். மேலும்...
எர்தாம்டனின் சுடர்: இதென்ன ரத்தம்!
Dec 2015
அரைமனதோடு அருண் அம்மாவுடன் கிளம்பினான். சற்றுநேரம் கை கால்களை நீட்டி மடக்கிய பின்னர் கீதா கைக்கடிகாரத்தைப் பார்த்தார். அவர் கல்லூரி நாட்களில் ஒரு சிறந்த ஓட்டக்காரர். மேலும்...
எர்தாம்டனின் சுடர்
Nov 2015
அதுவொரு அதிகாலை நேரம். வெய்யில்காலம் என்பதால் சூரியன் சீக்கிரமே வேலையைத் தொடங்கிவிட்டான். எர்தாம்டன் நகரின் வீடுகளில் ஜன்னல்மூலமாக நுழைந்து தூங்கிக்கொண்டு இருந்தவர்களைச் சீண்டினான். மேலும்...
நம்பிக்கை நலம் தரும்
Oct 2015
ஒரு சிறிய கிராமத்தில் ஒரு தாயும் மகனும் வாழ்ந்து வந்தனர். மகனுக்கு இரண்டு வயதானபோது தந்தை இறந்துவிட்டார். மகனை வளர்த்துப் படிக்கவைக்கத் தாயார் மிகவும் சிரமப்பட்டுப் பல வேலைகளையும்... மேலும்...
கடமையைச் செய்வதே யோகம்
Sep 2015
கொங்கணவர் ஓர் இளந்துறவி. அவர் கானகத்துக்குச் சென்று 12 ஆண்டுகள் கடுந்தவம் இயற்றினார். அதனால் அவருக்குச் சில அரிய சக்திகள் கிடைத்தன. ஒருமுறை அவர் ஒரு மரத்தடியின் கீழ் அமர்ந்து... மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |




© Copyright 2020 Tamilonline