Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
சிறுவர் கதைகள் | சிறுவர் படைப்பு | மொழி | Sudoku | மாய சதுரம் | மூளைக்கு வேலை
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
புலியும் பூனையும்
Dec 2014
ஓர் அடர்ந்த காட்டில் புலி ஒன்று வசித்து வந்தது. ஒருநாள் இரைதேடி குகையிலிருந்து வெளியே வந்தபோது பூனை ஒன்று குறுக்கே வந்தது. புலியைக் கண்டு அஞ்சிய பூனை புதரில் ஒதுங்கியது. மேலும்...
எண்ணம் போல நடக்கும்
Nov 2014
ஒரு கிராமத்தில் வாசுதேவன் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். தினந்தோறும் உழைத்துச் சாப்பிடுவான். எப்படியாவது பணக்காரன் ஆகி, சுகபோகமாக வாழ ஆசைப்பட்டான். காட்டுக்குள் சென்று... மேலும்...
வாலில்லாத நரி
Oct 2014
பசித்திருந்த சிங்கத்தின் கண்களில் கலைமான் கூட்டம் ஒன்று தென்பட்டது. அவற்றின்மீது பாய்ந்தது சிங்கம். மான்கூட்டம் சிதறி ஓடியது. சிங்கம் விடாமல் துரத்தி ஒரு மானைப் பிடித்தது. சிங்கத்தின் தாக்குதலில்... மேலும்...
யார் முட்டாள்?
Sep 2014
அமராவதியைப் பொன்னன் என்ற மன்னர் ஆண்டுவந்தார். திடீரென அவருக்கு ஒரு சந்தேகம் உதித்தது. அதைத் தீர்த்துக் கொள்ள எண்ணித் தனது அமைச்சரை வரவழைத்தார். அமைச்சரிடம், அமைச்சரே.. மேலும்...
மலையும் நதியும்
Aug 2014
அழகாபுரியை அமரசேனர் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அமைச்சர் அமுதவாணரின் ஆலோசனைப்படி நீதி, நேர்மையுடன் அவர் அரசாண்டார். மக்கள் நிம்மதியாக, மகிழ்ச்சியாக, சண்டை... மேலும்...
இரண்டு தலை கொக்கு
Jul 2014
மீன் வேட்டையாடச் சென்ற கொக்கு ஒன்றை வேடனின் அம்பு தாக்கியது. பறக்க முடியாத அது ஊர்ந்து ஊர்ந்து ஆற்றின் அருகே இருந்த முனிவரின் குடிலுக்குச் சென்றது. கொக்கின் நிலையைப் பார்த்த முனிவர்... மேலும்...
சிங்கப்புலி
Jun 2014
ஓர் அடர்ந்த காட்டின் ராஜாவாகச் சிங்கம் இருந்தது. மந்திரி யானை, தளபதி புலி. ஒருநாள் சிங்கம் அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டியது. குரங்குகள் மூலம் அந்தச் செய்தி எல்லா மிருகங்களுக்கும்... மேலும்...
தேவையில்லாததில் ஈடுபடாதே!
May 2014
ஒரு காட்டில் மிகவும் தந்திரசாலியான நரி ஒன்று வாழ்ந்தது. அது ஒருநாள் இரைதேடி அலைந்தபோது, மிகுந்த பசியோடு ஒரு கழுதைப் புலி வந்தது. நரியைப் பார்த்ததும் ஆஹா... மேலும்...
பீர்பல் இடித்த வீடு
Apr 2014
மாமன்னர் அக்பரின் அவையில் இருந்த மதியூகிகளில் பீர்பல் முதன்மையானவர். மன்னருக்கு அவர்மீது மிகுந்த அன்பும் மதிப்பும் உண்டு. பீர்பல் குடும்பத்தோடு வசிப்பதற்காக நகரின் அழகான வீடு ஒன்றின்... மேலும்...
மந்திரத் தட்டு
Mar 2014
தேவிகாபுரம் என்ற நாட்டை தேவமைந்தன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். மக்கள்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த அவன், அதிக வரி சுமத்தாமலும், திருடர், பகைவர் போன்றவர்களால் துன்பம் நேராத... மேலும்... (1 Comment)
பழம் தின்னாத குரங்கு
Feb 2014
மன்னர் கிருஷ்ணதேவராயர் தன் அமைச்சர்களுடன் அந்தரங்கமாக உரையாடிக் கொண்டிருந்தார். அருகில் ஒரு தட்டில் பழரசங்களும், பானங்களும், பழங்களும் வைக்கப்பட்டிருந்தன. அப்போது திடீரென்று எங்கிருந்தோ... மேலும்...
ஆயிரம் பொற்காசுகள்
Jan 2014
தங்கமங்கலம் என்ற ஊரில் ஒரு பணக்காரன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் கஞ்சன். ஒருநாள் பக்கத்து ஊர் சந்தையில் பொருள் வாங்குவதற்காக 1000 பொற்காசுகளுடன் புறப்பட்டான். மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |




© Copyright 2020 Tamilonline