Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 |
கொடுப்போர் இன்றித் திருமணம் உண்டா? - பகுதி 3
Mar 2004
தந்தைசொல்லை மீறியும் தாய் உடல் வாடினாலும் தலைவி தன் கற்பைக் காக்கவேண்டும் என்று தமிழ்மரபு சொல்வதைக் கண்டோம். அடுத்து மீதமுள்ள இரண்டு வினாக்கள்... மேலும்...
தந்தை சொல் மிக்க மந்திரம் உண்டு! - பகுதி 2
Feb 2004
தலைவனுடன் போகிய தலைவியைத் தேடிப் பாலைநிலத்து வழியே சென்ற செவிலிக்கு முனிவர் ஒருவர் சொன்ன அறிவுரை கேட்டோம். அங்கே அவர் "கற்பினாளுக்கு வருந்தாதே; தன் மனத்துட்... மேலும்...
தந்தை சொல் மிக்க மந்திரம் உண்டு! - பகுதி 1
Jan 2004
தலைவனுடன் போகிய தலைவியைத் தேடிப் பாலைநிலத்து வழியே சென்ற செவிலிக்கு முனிவர் ஒருவர் சொன்ன அறிவுரை கேட்டோம். மேலும்...
கார்த்திகை தீபம் - ஒரு பழந்தமிழ்ப் பண்டிகை
Dec 2003
கார்த்திகை (அறுமீன்) விழா, பங்குனி விழா, ஓணம், இந்திரவிழா, உள்ளி விழா, காமன்பண்டிகை ஆகியன பற்றிச் சங்க இலக்கியத்தில் நிறையச் சான்றுகள் உள்ளன. ஓணம் இப்பொழுது... மேலும்...
கடல் நீர்க்குப் பயன்படாது முத்து (பகுதி- 2)
Nov 2003
தன் மகள் கற்பு நெறியின்படியே நடந்துள்ளாள்; அதுதான் பெற்றோர்களாகிய தங்களையும் தங்கள் குலத்தையும் உண்மையிலேயே மதிக்கும் செயல் என்று உணர்ந்து பெருமிதமும் அடைகிறாள். மேலும்...
கடலுக்குப் பயன்படாது முத்து!
Oct 2003
சென்ற கட்டுரையில் பாலைக் காட்டு வழியே சென்ற தலைவன் உடன்போகிய தலைவியைக் கண்டோம்; அவளைத் தேடிப் பின்வந்த அவள் வீட்டாரையும் கண்டோம். அவ்வாறு உடன்போனதை... மேலும்...
நீர் காட்டில் ஓடி ஒளிந்தீர்!
Sep 2003
சென்ற கட்டுரையில் கிட்கிந்தையில் சுக்கிரீவன் சீதையின் நகைகளைக் காட்டவும் இராமன் “வழியில் செல்லும் பெண்களை வேற்றோர் விலக்கி வற்புறுத்தினால் அதைப் பார்க்கும் ஆடவர் தமக்குப் புண்பட்டாலும்... மேலும்...
தம் உயிர் உகுப்பர்
Aug 2003
சென்ற தவணையில் வையைநதிக் கரையில் பெண்களை உற்று நோக்கியவனை "ஓட்டைமனத்தன்! உரமிலி!" என்று பெண்களை வைவதைக்கண்டோம். பெண்களைச் சீண்டுவோரை... மேலும்...
வையைக் கரையில் ஓர் ஓட்டை மனத்தன்! உரமிலி!
Jul 2003
யார் யாரை அப்படிக் கடுமையாக வைகிறார்கள்? அதை அறிய மதுரையில் கரைபுரண்டு வையைநதி பாய்ந்த சமயத்திற்குச் செல்வோமா? காலவாகனத்தில்தான் (டைம் மிசின்) செல்ல வேண்டும்... மேலும்...
குரங்கு முகம் வேண்டும்!
Jun 2003
கண்ணகி தன் கணவன் கோவலன் கள்வன் அல்லன் என்பதை நிரூபிக்கப் பாண்டியன் அவைக்கு வந்தாள். அங்கே "என் காற்சிலம்பு பகர்தல் (விற்றல்) வேண்டி நின்பால் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி; கண்ணகி என்பது என் பெயரே" என்கிறாள். மேலும்...





© Copyright 2020 Tamilonline