Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: ராமனைக் கேளுங்கள்
Sep 2017
வால்மீகி ராமாயணத்தில் ராமனைக் காட்டுக்குப் போகையில் சீதையிடம் விடைபெற்றுக்கொள்ளும் சமயத்தில் 'நானும் உன்னுடன் வருகிறேன்' என்று சீதை அவனிடம் வாதிடும் கட்டம் மூன்று சர்க்க நீளம் கொண்டது. மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: "குருடென்றுரைக்கும் கொடியோனே"
Aug 2017
மனித உறவுகளில் கலந்து கிடக்கும் பலநூறு விதமான உன்னத, வக்கிர உணர்வுகளை இந்தக் கட்டத்தில் வியாசர் அபாரமாகப் படம்பிடித்திருக்கிறார். பாஞ்சாலியைச் சூதில் இழந்தாகிவிட்டது. அவளைச் சபைக்கு அழைத்துவர... மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: புவி தாங்கும் துருபதன் கன்னி நான்
Jul 2017
பீஷ்மரும் துரோணரும் கிருபரும் அஸ்வத்தாமனும் கண்ணீர் சிந்தவும் தலைகுனியவும் செய்தனர். இவர்களில் யாருமே தடுக்க முனையவில்லை என்பது கவனிக்கத் தக்கது. மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அறங்கெட்ட சபை
Jun 2017
சூதாட்ட சபையிலே பாஞ்சாலியைத் தலைமுடியைப் பற்றிப் பிடித்திழுத்து வருவதைக் காணப் பொறுக்காமல் பீமன் தர்மபுத்திரனைப் பார்த்துச் சொல்வதாகப் பாஞ்சாலி சபதத்தில் வரும் பகுதியில்... மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: உடைமையும் உரிமையும்
May 2017
சூதாட்டத்தில் பணயமாக வைக்கப்படுகிற பொருளை "இது இன்ன சிறப்புகளை உடையது. இது என்னுடைய பொருள். எனக்கு உரிமையுள்ளது. இதை வைத்தாடுகிறேன்" என்று சொல்லியே ஆடவேண்டும் என்பது... மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: இழத்தொறும் காதலிக்கும் சூது
Apr 2017
தருமன் சூதாட்டத்தில் (வியாச மூலத்தின்படி) சகுனி கேட்காமலேயே நகுலனை வைத்தான்; சூதாட்ட முறைப்படி ஒவ்வொன்றையும் 'இது என்னுடையது, எனக்கு உரிமையுள்ளது' என்று அறிவித்துவிட்டுதான் வைக்கவேண்டும். மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: முடியும்... ஆனா முடியாது!
Mar 2017
சூதாட்டத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய சில நடைமுறைகளைச் சொன்னோம். அதாவது, சூது சமமானவர்களுக்கிடையில்தான் நடைபெற வேண்டும்; அரசனும் அடிமையும் சூதாடினால், அதைப் பொழுதுபோக்காக... மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: மோசச் சகுனி கெலித்தனன்
Feb 2017
பாண்டவர்களைச் சூதாட்டத்திற்கு அழைக்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக ஜயந்தம் என்ற இடத்தில் தருமபுத்திரனுடைய மயமண்டபத்தை ஒத்த சிறப்புகளை உடைய மண்டபம் கட்டப்பட்டது. நாம் முன்னரே... மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: தரும(ன்) சங்கடம்
Jan 2017
"யுதிஷ்டிரன் சூதாட்டத்தில் ஆசையுள்ளவன். அவனுக்கு ஆடத்தெரியாது. ராஜ சிரேஷ்டனான அவன் நாம் அழைத்தால் வராமலிருக்க மாட்டான்" என்ற குறிப்பு வியாசபாரதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் இருக்கிறது. மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சிரிக்காத சிரிப்பு
Dec 2016
சூதில் நாட்டையும் தம்பியரையும் மனைவியையும் இழந்த தருமபுத்திரனுடைய செயலைக் கேள்விப்படும்போது பதறுகிறோம். இப்படியொரு மோசமான செயலுக்குச் சம்மதித்துத்தானே அவன் காயை உருட்டினான்?... மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: கழுத்தில் விழுந்த பொன்முடிச்சு
Nov 2016
'ஒரு சபையில் ஒரு மன்னனைச் சூதாட அழைத்தால் அதை அவன் மறுப்பது வழக்கமன்று’ என்ற கருத்து பொதுவாகச் சொல்லப்படுகிறது. தருமபுத்திரனை, அவனுக்கே சம்மதமில்லாத சூதாட்டத்தில்... மேலும்...
தம் மக்கள்
Oct 2016
உணர்வுகளில் தோய்ந்தாலொழிய அதன் பொருள் சிக்கிவிடுமா? மனம்தான் எவ்வளவு நுட்பமானது! மேம்போக்காக மேய்ந்துகொண்டு போவதே தொழிலாகக் கொண்டிருக்கும் மேடைப்பேச்சாளர்கள்! எதையும், எப்படியும் தூக்கியெறிந்து பேசலாம். மேலும்... (7 Comments)





© Copyright 2020 Tamilonline