Thendral
Audio
Advertise
About us
New User?
|
Forgot Password?
| Email:
Password:
Login
Current Issue
|
Previous Issues
|
Author Index
|
Category Index
|
Organization Index
|
E-Magazine
|
Classifieds
|
Digital Downloads
எழுத்தாளர்
|
சிறப்புப் பார்வை
|
நேர்காணல்
|
சாதனையாளர்
|
நலம்வாழ
|
சிறுகதை
|
அன்புள்ள சிநேகிதியே
|
முன்னோடி
|
பயணம்
சின்னக்கதை
|
சமயம்
|
சினிமா சினிமா
|
இளந்தென்றல்
|
கதிரவனை கேளுங்கள்
|
ஹரிமொழி
|
நிகழ்வுகள்
|
மேலோர் வாழ்வில்
|
மேலும்
1
|
2
|
3
|
4
| 5 |
6
|
7
|
8
|
9
|
10
|
11
|
12
|
13
|
14
|
15
|
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அன்பினாலன்று, அச்சத்தால்!
Feb 2018
நடந்துகொண்டிருந்த அவமதிப்புகளைப் பொறுக்கமுடியாத பீமனும் அர்ச்சுனனும் தங்களுடைய சினத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் தவித்தார்கள். பீமன் செய்த கோர சபதங்களைப் பார்த்தோம். அவனால் மட்டும்...
மேலும்...
(1 Comment)
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சபதங்களின் வரிசை
Jan 2018
துரியோதனன் திரெளபதிக்குத் தன் ஆடையை விலக்கி இடதுதொடையைக் காட்டி அதில் வந்து அமருமாறு சொன்னதற்குச் சற்று முன்னால்தான் அவளைப் பந்தயத்தில் வென்றது கனவிலே ஒன்றை வென்றுவிட்டு அது தனக்கே உரியது...
மேலும்...
(1 Comment)
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: "தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன்"
Dec 2017
பாஞ்சாலி துகிலுரியப்பட்ட பிறகு நடந்த சம்பவங்களின் விவரிப்பைப் பார்த்தோமானால் பாரதியும் சரி, வில்லியும் சரி மூலநூலிலிருந்து பல வகைகளில் வேறுபடுகிறார்கள். வில்லி பாரதத்திலும் பாஞ்சாலி சபதத்திலும்...
மேலும்...
(1 Comment)
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: வஞ்சனையோ நேர்மையோ
Nov 2017
பீஷ்மருடைய பேச்சைப் பாஞ்சாலி மறுப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அதில் ஒரு பகுதியை விளக்கவேண்டி இருக்கிறது என்று சொன்னோம். அந்தப் பகுதியை மீண்டும் பார்ப்போம் சூதில் தேர்ந்தவர்களும் அயோக்கியர்களும்...
மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: கைதவமோ அன்றிச் செய்தவமோ
Oct 2017
பாரதம் மிகநீண்ட வருணனைகளையும் எதிர்பாராத இடங்களிலெல்லாம் குறுக்கிடும் ஏதேதோ கிளைக்கதைகளையும் கொண்டது என்றாலும் மிகவும் செறிவான நடையை உடையது. ஒரு வார்த்தையைச் செலவழிக்க வேண்டிய...
மேலும்...
(2 Comments)
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: ராமனைக் கேளுங்கள்
Sep 2017
வால்மீகி ராமாயணத்தில் ராமனைக் காட்டுக்குப் போகையில் சீதையிடம் விடைபெற்றுக்கொள்ளும் சமயத்தில் 'நானும் உன்னுடன் வருகிறேன்' என்று சீதை அவனிடம் வாதிடும் கட்டம் மூன்று சர்க்க நீளம் கொண்டது.
மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: "குருடென்றுரைக்கும் கொடியோனே"
Aug 2017
மனித உறவுகளில் கலந்து கிடக்கும் பலநூறு விதமான உன்னத, வக்கிர உணர்வுகளை இந்தக் கட்டத்தில் வியாசர் அபாரமாகப் படம்பிடித்திருக்கிறார். பாஞ்சாலியைச் சூதில் இழந்தாகிவிட்டது. அவளைச் சபைக்கு அழைத்துவர...
மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: புவி தாங்கும் துருபதன் கன்னி நான்
Jul 2017
பீஷ்மரும் துரோணரும் கிருபரும் அஸ்வத்தாமனும் கண்ணீர் சிந்தவும் தலைகுனியவும் செய்தனர். இவர்களில் யாருமே தடுக்க முனையவில்லை என்பது கவனிக்கத் தக்கது.
மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அறங்கெட்ட சபை
Jun 2017
சூதாட்ட சபையிலே பாஞ்சாலியைத் தலைமுடியைப் பற்றிப் பிடித்திழுத்து வருவதைக் காணப் பொறுக்காமல் பீமன் தர்மபுத்திரனைப் பார்த்துச் சொல்வதாகப் பாஞ்சாலி சபதத்தில் வரும் பகுதியில்...
மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: உடைமையும் உரிமையும்
May 2017
சூதாட்டத்தில் பணயமாக வைக்கப்படுகிற பொருளை "இது இன்ன சிறப்புகளை உடையது. இது என்னுடைய பொருள். எனக்கு உரிமையுள்ளது. இதை வைத்தாடுகிறேன்" என்று சொல்லியே ஆடவேண்டும் என்பது...
மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: இழத்தொறும் காதலிக்கும் சூது
Apr 2017
தருமன் சூதாட்டத்தில் (வியாச மூலத்தின்படி) சகுனி கேட்காமலேயே நகுலனை வைத்தான்; சூதாட்ட முறைப்படி ஒவ்வொன்றையும் 'இது என்னுடையது, எனக்கு உரிமையுள்ளது' என்று அறிவித்துவிட்டுதான் வைக்கவேண்டும்.
மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: முடியும்... ஆனா முடியாது!
Mar 2017
சூதாட்டத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய சில நடைமுறைகளைச் சொன்னோம். அதாவது, சூது சமமானவர்களுக்கிடையில்தான் நடைபெற வேண்டும்; அரசனும் அடிமையும் சூதாடினால், அதைப் பொழுதுபோக்காக...
மேலும்...
© Copyright 2020 Tamilonline