முதல் தவறு
May 2022 அன்னை ஒருத்தி கடைத்தெருவுக்குப் போகும்போது தன் மகனைத் தோள்மீது சுமந்து செல்வாள். கூடையில் பழங்களை வைத்திருந்த ஒரு பெண்மணி அவளருகே நடந்து சென்றாள். அந்தக் கூடையில் இருந்த வாழைப்பழம் ஒன்றை... மேலும்...
|
|
பாடம் புகட்டினாள்
Apr 2022 ஒரு பணக்காரர் அரிசி மில் வைத்திருந்தார். பசியோடு இருப்பவருக்கு உணவு கொடுப்பதே கடவுளுக்கு மிகவும் பிடித்த சேவை என்று ஒரு பண்டிதர் விளக்குவதை அவர் கேட்டார். தனது கிராமத்திலுள்ள ஏழைகளுக்கு... மேலும்...
|
|
|
கர்ணன் மரணமும் தர்மராஜரின் துக்கமும்
Feb 2022 பஞ்ச பாண்டவர்களில் மூத்தவனான கர்ணனுக்கு, தான் ஐவரின் சகோதரன் என்பது தெரியாது. பஞ்ச பாண்டவர்களுக்கும் இது தெரியாது. அதன் காரணமாக, கர்ணன் அவர்களை அடியோடு வெறுத்தான். அவர்களை அழிக்க... மேலும்...
|
|
ஞான விளக்கை ஏற்றுதல்
Jan 2022 தெய்வத்தை அறிய மிகவும் ஆசைப்பட்ட ஒரு சாதகன், தனக்கு ஞானக்கண் திறக்க வேண்டுமென ஆசைப்பட்டான். குரு ஒருவர் வசித்து வந்த குகைக்கு அவன் போனான். அதில் நுழையும்போது சிறியதொரு சுடரை... மேலும்...
|
|
|
லக்ஷ்மணர் குகனுக்குக் கூறிய அறிவுரை
Nov 2021 ராமர், லக்ஷ்மணர், சீதை ஆகியோர் வனவாசத்தின் பொருட்டு அடர்ந்த காட்டுக்குள் நுழைந்த முதல் நாள் அது. நதிக்கரையில் ராமரும் சீதையும் உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்களைத் தனது படகில் கங்கையின்... மேலும்...
|
|
|
பகட்டு! பகட்டு!
Sep 2021 ஒரு கிராமத்தில் கிழவி ஒருத்தி இருந்தாள். தனக்குச் சொந்தமான சிறிய நிலத்தை விற்று, அந்தப் பணத்தில், கைக்கு இரண்டு என்பதாக நான்கு தங்க வளையல்கள் வாங்கினாள். அவற்றை மிகவும் சந்தோஷமாக... மேலும்...
|
|
கோட்டை வாசல் வழியே...
Aug 2021 முன்னொரு காலத்தில் சத்தியவிரதன் என்றோர் அரசன் இருந்தான். சத்தியமே அவனது வாழ்க்கையும் இலக்கும் வழிகாட்டியுமாக இருந்த காரணத்தால் அவன் அப்பெயரால் அழைக்கப்பட்டான். சத்தியத்தைத் தவறாமல்... மேலும்...
|
|
|
|