Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
சொல்லாமல் சொல்லும் யாசகம்
Feb 2011
பணம், கௌரவம் சேர்ப்பதில் உள்ள தீவிரம், மனிதர்களைச் சேர்ப்பதில் இல்லை, நம்மில் சிலருக்கு. தனிமைப்படுத்தப் படும்போதுதான் பிறருக்கு ஏங்க ஆரம்பிக்கின்றது மனித மனம். வயதான காலத்தில், நாம் சேமித்து... மேலும்...
யாருக்கு யார் சொன்னால் கேட்பார்கள்?
Jan 2011
விட்டுக்கொடுக்க வேண்டும் என்று எளிதாகச் சொல்லி விடலாம். ஆனால் "எதை விட்டுக்கொடுப்பது, எந்த அளவுக்கு விட்டுக்கொடுப்பது, யார் விட்டுக்கொடுப்பது, எங்கே விட்டுக்கொடுப்பது" என்று யாருக்கு, யார் சொன்னால்.... மேலும்...
சிலருக்கு மட்டும் ஏன் இப்படி?
Dec 2010
என்னுடைய அருமை சிநேகிதியைப் பற்றிய ஒரு வருத்தமான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் காலேஜில் படிக்கும்போது ஏற்பட்ட நட்பு. 35 வருஷ சிநேகிதம். நாங்கள் எல்லாரும் நல்ல தமிழில் பேசிக்... மேலும்...
பொருளோடு நமக்கு உண்டான தொடர்புக்கும் ஆயுள் உண்டு
Nov 2010
மனிதருக்கு ஆயுட்காலம் இருப்பது போல, நாம் ஆளும் பொருட்களுக்கும் நம்மோடு இருக்கும் தொடர்புக்கு ஒரு ஆயுட்காலம் இருக்கிறது. அந்த விவேகம் நமக்கு இருந்தால்... மேலும்... (1 Comment)
இன்று இந்த நாள்; நாளை நல்ல நாள்
Oct 2010
பணம் பெரிய பிரச்சனை. வியாதியும் பெரிய பிரச்சனை. பொருளிழப்பு பெரிய துக்கம். மனித இழப்பு அதைவிடப் பெரிய துக்கம். ஆகவே, ஏதோ ஒரு பிரச்சனை எல்லோருக்கும் எந்த வகையிலோ வந்து கொண்டுதான் இருந்தது... மேலும்...
நல்லது செய்யப் போய்.....
Sep 2010
எந்த உதவி யாருக்குச் செய்தாலும் அதிலே ஒரு ரிஸ்க் இருக்கத்தான் செய்கிறது. அதைப் புரிந்து கொண்டு விட்டால் மனம் சுருங்காது. விலகாது. தன்னம்பிக்கை பெருகும். மேலும்...
வறுமையைவிட வெறுமை கொடியது
Aug 2010
நமக்கு நாம் தாகம் என்று ஏற்படும்போது பொறுக்க முடியாத நிலையில் எந்தத் தண்ணீரையும் குடித்து விடுவோம். அதுபோல, மனம் வெற்றிடமாக இருக்கும்போது, அங்கே புல் முளைத்தால்... மேலும்...
நல்ல தருணத்தை மகிழ்வோடு அனுபவியுங்கள்!
Jul 2010
அமெரிக்காவில் படிக்கும் மாப்பிள்ளை என்று என் அப்பா நான் காலேஜ்கூட முடிக்க விடாமல் அவசர, அவசரமாகக் கல்யாணத்தை ஆடம்பரமாகச் செய்து என்னை இங்கே அனுப்பினார். மேலும்...
திருமணம் என்பது உடலுறவு மட்டுமல்ல....
Jun 2010
நாமே நமக்கென்று காலத்துக்கேற்ப சில சமுதாய விதிகளை ஏற்படுத்திக் கொண்டு, அதன்படியே நம் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டு, ஒரு கட்டுக்கோப்பில் இருக்கும்போது... மேலும்... (4 Comments)
நட்பு என்ற மலைத்தேன்
May 2010
'நட்பு' என்ற வார்த்தையை உதிர்த்தவுடன் பெரும்பாலோருக்குத் தங்களுடைய சிநேகிதி/ சிநேகிதர் தான் ஞாபகத்திற்கு வருவர், இல்லையா? நட்பு என்று நான் நினைக்கும் போது... மேலும்...
முறிந்தது கிளைகள், வேர் அல்ல
Apr 2010
எனக்கு உண்மையிலேயே இந்தப் பெண்கள் அனுபவம் அதிகம் இல்லை. ஒரே அக்கா. வயது இடைவெளியும் இருந்தது. ஆகவே "என்ன மாதிரி அட்வைஸ் கொடுத்தாய்?" என்று கேட்டேன். மேலும்... (1 Comment)
பக்குவத்துக்கேற்ற வாக்குவாதம்!
Mar 2010
எந்த நிலையிலும் தனிமையைப் போல ஒரு உணர்வு வந்தாலே வாழ்க்கையில் வெறுப்பு வந்து விடும். இந்தியாவில் என்ன இருக்கிறதோ, இல்லையோ தனிமை இருக்காது. மேலும்...





© Copyright 2020 Tamilonline