Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
என்ன செய்ய இந்த மாமாவை!
Feb 2012
விருந்தினரிடம் எவ்வளவு மனம் புண்படாமல் இருக்க நம்மால் முடிகிறதோ அவ்வளவு நல்லது என நான் நினைக்கிறேன். ஏனென்றால் நம்முடைய அத்தனை உபசரிப்பும் சின்னச் சீறலில் மறைந்து போய்விடும். அந்தக் கசப்புணர்ச்சிதான்... மேலும்...
அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள், அன்பு காட்டுங்கள்!
Jan 2012
மனிதர்களின் சுபாவத்தை மாற்றுவது கடினம். நம் மனது சொல்வதை நாமே கேட்பதில்லை. அப்படியிருக்க, எப்படிப் பிறரை மாற்ற முடியும்? 'Accept the person' என்று சுலபமாக யாருக்கும் அறிவுரை வழங்க முடிகிறது. மேலும்...
அறிவால் ஆளுங்கள் மனதை!
Dec 2011
குற்ற உணர்ச்சி இருப்பது இயல்பு. நல்லதும் கூட. அதுதான் உங்களுடைய value வை எடுத்துக் காட்டுகிறது. அந்தக் குற்ற உணர்ச்சி வராமல் இருப்பதற்கு ஒரே வழி உங்களுடைய மனக்கட்டுப்பாடு. அது வராமல் இருக்க முடியாது. மேலும்... (1 Comment)
நேரத்தின் கனத்தைக் குறையுங்கள்
Nov 2011
அவரவர் பார்வையில் ஏதோ நியாயம் கற்பித்துக் கொள்கிறோம். சில சமயம் மிகவும் எமோஷனாலாகப் போய் விடுகிறோம். சில சமயம் ப்ராக்டிகல் ஆக இருக்க முயற்சி செய்கிறோம். சில சமயம் சிந்திக்காமல் கூட... மேலும்... (2 Comments)
நீங்களாகவே இருங்கள்
Oct 2011
'நியாயம்' என்பது ஒரு சுவாரஸியமான சொல். நியாயம் கேட்டு நம்மிடம் யார் பேச வந்தாலும், அவர் கூறுவதை நாம் ஆமோதிப்பதுதான் நியாயம் என்று கருதப்படுகிறது. சுயநலமில்லாமல் நாம் கூறும் கருத்துக்கள் நம்மை அநியாயர்களாகக்... மேலும்...
அதுவும் சுயநலமே
Sep 2011
மனம் மரத்துப் போய்விட்டது. நீங்கள் உறவு முக்கியம் என்று எப்போதும் எழுதுகிறீர்களே, இதுபோன்ற உறவுகளையா இத்தனை வருஷம் கட்டிக் காத்தேன்? சுயநலமாக இருப்பவர்களுக்கு எல்லாமே நன்றாகத்தானே போய்க் கொண்டிருக்கிறது. மேலும்...
உறவும் முறிவும்
Aug 2011
விபத்துக்கள் இல்லாமலும் கார் ஓட்டுகிறோம். சிலருக்கு விபத்துக்கள் அடிக்கடியும் நேரலாம். அப்படித்தான் வாழ்க்கை. காரை ஓட்டினாலும் சரி, விபத்தைச் சந்தித்தாலும் சரி நாம் பயணம் செய்வதை நிறுத்திக் கொள்வதில்லை. மேலும்...
பீனாவுக்கு புத்தி பேதலித்து விட்டது!
Jul 2011
எனக்கும் அவளுடைய மன உளைச்சல் புரிந்தது. அவள் சேகருடன் (பெயர் மாற்றம்) பழகிய காலத்திலிருந்து எனக்குத் தெரியும். வடக்கு-தெற்கு, பஞ்சாபி-தமிழ் என்று நிறைய வேற்றுமைகள் இருந்து இரண்டு குடும்பங்களும் எதிர்த்தாலும்... மேலும்... (3 Comments)
செய்யாதே என்ற சொல் செய்யத் தூண்டும்
Jun 2011
விடலைப் பருவத்தின் முரண்பாடுகளைச் சந்திக்காத பெற்றோர்களே இருக்க முடியாது. தன் திட்டம் எல்லா வகையிலும் பொய்த்துவிட்டது என்று தெரிந்த எந்தப் பெண்ணும் சிரித்துக் கொண்டு இயல்பாக இருக்க முடியாது. மேலும்...
சண்டையைச் சங்கீதமாக மாற்றும் மனம் வேண்டும்
May 2011
ஏன் மனிதர்கள் சண்டை போடுகிறார்கள்? அது ஒரு உரிமைப் போராட்டம். இயலாமை, இல்லாமை, பொல்லாமை, பொறாமை, அறியாமை என்று எத்தனையோ காரணங்களால் சண்டை. ஒருவர் 'சுருக்'கென்று பேசும்போது... மேலும்... (1 Comment)
பாசத்துக்கும் பரிவுக்கும் வயதே இல்லை
Apr 2011
என்னுடைய கருத்துக்களை உங்கள் நிலைமைக்கு மட்டும் எழுதவில்லை. வயதின் சுமையை உணரும் எல்லோருக்கும் பொதுவாக எழுதுகிறேன். வியாதி, வலி, உறவின் பிரிவுகள் எல்லாம் அதிகமாகத்தான் போகும். மேலும்... (3 Comments)
அன்புக்கும், சேவைக்கும் அளவே இல்லை
Mar 2011
நாம் எவ்வளவு பொருளுக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டாலும் நமக்கு ஏற்பட்ட ஒரு அருமையான பந்தத்தை இழந்து விடுவோம் என்ற பயம் ஏற்பட்டாலே, மற்றது எல்லாமே நமக்கு துச்சமாகத் தெரியும். மேலும்...





© Copyright 2020 Tamilonline