Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

சந்திரமௌலி
சந்திரமௌலி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
அரங்கேற்றம்: நேத்ரா கௌஷிக் - (Oct 2016)
பகுதி: நிகழ்வுகள்
ஆகஸ்டு 14, 2016 அன்று ஹூஸ்டன் பயோதியேட்டர் அரங்கில் செல்வி. நேத்ரா கௌஷிக்கின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. குரு திருமதி. இந்திராணி பார்த்தசாரதியின் 'அபிநயா நாட்டியப்பள்ளி'...மேலும்...
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 25) - (Jun 2016)
பகுதி: புதினம்
விஸ்வநாத் வலி பொறுக்கமாட்டாமல் அடிவிழுந்த தோளைத் தன் இன்னொரு கையால் பிடிக்க… 'மளக்' அடுத்த அடி அவர் மணிக்கட்டை உடைத்து, அந்தத் தாக்குதலின் அபாயத்தை...மேலும்...
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 24) - (May 2016)
பகுதி: புதினம்
ஆமாம் நான்தான் இவங்களை இங்க கட்டாயப்படுத்தி கூட்டிவந்தேன். இவங்களை நான் போயி பார்த்து, இவங்களோட கதையைக் கேக்காம இருந்திருந்தா மறுபடி இங்க நான் வந்தே இருக்கமாட்டேன். என்னை நீங்க...மேலும்...
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 23) - (Mar 2016)
பகுதி: புதினம்
"என்ன ஆச்சு கேந்திரா? ஏன் இவ்வளவு லேட்? ஃபோன் பண்ணினாலும் நாட் ரீச்சபிள்னு மெசேஜ் வருது? நம்மச் சுத்தி எவ்வளவு ஆபத்து இருக்குனு தெரிஞ்சும் ஏன் இப்படி பொறுப்பில்லாம இருக்கே?"...மேலும்...
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 22) - (Feb 2016)
பகுதி: புதினம்
வள்ளியம்மாள் தான் பரத்தின் பாட்டி என்ற உண்மையை வெளிப்படுத்தி, தன் பூர்வகதையைச் சொல்கிறாள். "நாளைக்கு காலையில 'எம்.வி.ஓர்னா'ங்கிற கப்பல் இங்கிருந்து இந்தியா போகுது. நம்ம ஊர் ஆட்கள்...மேலும்...
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 21) - (Jan 2016)
பகுதி: புதினம்
வள்ளியம்மை தன் கதையைத் தொடர்ந்தாள். இப்போது அவள் முகம் அமைதியாகவும், வெட்கம் கலந்த புன்னகையோடும் காணப்பட்டது. தன் காதல் கதையைச் சொல்ல ஆரம்பிக்குமுன்பே அவள் அந்த நாட்களுக்கு...மேலும்...
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 20) - (Dec 2015)
பகுதி: புதினம்
ஆத்தா இது பரத் தம்பி. நம்ம வாணிகூட கேந்திரா மோட்டார்ஸ்ல ஒண்ணா வேலை பண்ணிக்கிட்டுருந்தாரு. ஒரு முக்கியமான ஆராய்ச்சி நடுவுல, கம்பெனிய கவுக்க ஜெர்மன் போட்டிக் கம்பெனி பண்ணுன...மேலும்...
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 19) - (Nov 2015)
பகுதி: புதினம்
சக்கரவர்த்தியின் கையில் சிக்கக்கூடாது, சிக்கினாலும் தன் செல்ஃபோனை எப்படியாவது பாதுகாத்து தனக்குக் கிடைத்த ஆதாரங்களைச் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தோடு இன்னும்...மேலும்...
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 18) - (Oct 2015)
பகுதி: புதினம்
திருவல்லிக்கேணி ஒண்டுக்குடித்தன வீட்டில் பெற்றோரோடு வசிக்கும் பரத், மோட்டார் எஞ்சினியரிங்கில் நாட்டம் உள்ளவன். அனுபவ அறிவு இருந்தாலும், முறையான பொறியியல்...மேலும்...
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 17) - (Sep 2015)
பகுதி: புதினம்
திருவல்லிக்கேணி ஒண்டிக்குடித்தன வீட்டில் பெற்றோரோடு வசிக்கும் பரத், மோட்டார் எஞ்சினியரிங்கில் நாட்டம் உள்ளவன். அனுபவ அறிவு இருந்தாலும், முறையான பொறியியல் கல்வியில் தேர்ச்சி இல்லாததால்...மேலும்...
1 2 3 4 5

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline