Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

நந்தினிநாதன்
நந்தினிநாதன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
சங்கல்பா நடனக் குழுமம் மல்லிகா மல்லேசுவரன் நாட்டிய அரங்கேற்றம் - (Dec 2007)
பகுதி: நிகழ்வுகள்
அக்டோபர் 27, 2007 அன்று, சங்கல்பா நடனப் பள்ளி மாணவி மல்லிகா மல்லேசுவரனின் நடன அரங்கேற்றம் பாலோ ஆல்டோவின் கபர்லி அரங்கில் நடைபெற்றது. ஆண்டாளின் திருப்பாவைப் பாடலுக்குப் புஷ்பாஞ்சலி செய்த...மேலும்...
நாடக விமர்சனம்: 'மாயா' - (Apr 2004)
பகுதி: நிகழ்வுகள்
கப்பர்லி அரங்கம் நான் போகும்போதே கிட்டத்தட்ட நிரம்பி இருந்தது. சிரித்துக் கொண்டே வந்து முன்னுரை வழங்கிய தீபா ராமானுஜம் மனிதனுக்குள் இருக்கும் சின்னச்சின்ன பயங்களைப்பற்றிப் பேசி...மேலும்...
பரிசு - (Jan 2004)
பகுதி: சிறுகதை
குக்கர் சத்தம் கேட்டு அவசரமாக கொல்லைப்புறத்திலிருந்து கையைத் துடைத்துக்கொண்டே வந்த கற்பகம் வழியில் ஒரு புத்தகப்பை இருப்பதைக் கவனிக்காமல் கால் இடறினாள்.மேலும்...
கூண்டு - (Nov 2003)
பகுதி: சிறுகதை
சாந்தி அடுப்பில் வேலையாக இருந்தாள். அவள் ஒரு வயது மகள் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது வாசலில் யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டு, கையைத் துண்டில் துடைத்துக்கொண்டே வந்து...மேலும்...
எதிர்பார்ப்புகள் - (Sep 2003)
பகுதி: சிறுகதை
நிவேதாவிற்கு கல்யாணம். வீடே களை கட்டியிருந்தது. அவள் அம்மாவும் அப்பாவும் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தார்கள். வேலை தலைக்கு மேல் கிடந்தது. அன்று மதியம் கல்யாண சத்திரத்திற்குக் கிளம்பு கிறார்கள்.மேலும்...
மறைமுகம் - (Aug 2003)
பகுதி: சிறுகதை
அன்று ஞாயிற்றுக்கிழமை. நிதானமாக எழுந்து, குளித்து, டிபனை முடித்து, ஈசிசேரில் அமர்ந்து ஒரு வாரப்பத்திரிக்கையைப் புரட்டிக் கொண்டிருந்தார் கேசவன். 52 வயதாகும் கேசவன் ஒரு தனியார் கம்பெனியில்...மேலும்...
காதல் என்பது எதுவரை? - (Jul 2003)
பகுதி: சிறுகதை
மூர்த்தி அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டு எழுந்து நிறுத்தினான். சில நிமிடங்கள் அப்படியே படுக்கையில் கிடந்தான். விளையாட்டாக அமெரிக்கா வந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிவிட்டது.மேலும்...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline