Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | பொது
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | அஞ்சலி | சாதனையாளர் | எங்கள் வீட்டில் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
அரங்கேற்றம்: சங்கவை கணேஷ்
சிகாகோ: வறியோர்க்கு உணவு
அரங்கேற்றம்: அனிகா ஐயர்
BATM: முத்தமிழ் விழா
பாரதி தமிழ்ச் சங்கம்: அன்னபூர்ணா
அரங்கேற்றம்: தீக்ஷா கந்தன்
கலியன் சம்பத் இலக்கிய உரை
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்: இயல் விருது விழா
நியூ ஜெர்சியில் அன்னை மரியின் தேர்த்திருவிழா
சியாட்டல்: நூல் வெளியீடு
டொரொன்டொ: 'ஸ்டார் நைட்' நாடகம்
அரங்கேற்றம்: மதுரா ராமகிருஷ்ணன்
சுதேசி ஐயா
பராசக்தி ஆலயம்: வைகாசி விசாகத் திருவிழா
- அழகம்மை மெய்யப்பன்|ஆகஸ்டு 2014|
Share:
2014 ஜூன் 14-15 நாட்களில் பாண்டியாக் பராசக்தி ஆலயத்தில் 14ம் ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. மிச்சிகன் பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகக் குழுவினரின் உதவியுடன் பழனியப்பன் மற்றும் பிரியா விழாவை ஒருங்கிணைந்து நடத்தினர். இதற்கான பாத யாத்திரையில் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றனர். பின்னர் ஆலயத்தில் கட்டப்பட்டிருந்த காவடிகளுக்கு காவடி பூசை நடைபெற்றது.

15ம் தேதி ஞாயிற்றுக் கிழமை வைகாசி விசாகத்தன்று காலை 9:30 மணி அளவில் விழா தொடங்கியது. அழகாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் முன்செல்ல, குழந்தைகளும், பெரியவர்களும் காவடி மற்றும் பால்குடங்களோடு ரதத்தைத் சந்நிதிக்குக் கொண்டு சென்றனர். பின்னர் பன்னீர், சந்தனம், பால், பஞ்சாமிர்தம், விபூதி அபிஷேகங்கள் நடந்தேறின. திருப்புகழ் சேர்ந்திசையும், குழந்தைகளின் பஜனைப் பாடல்களும் விழாவுக்கு இனிமை சேர்த்தன. ஆலய ஸ்தாபகர் டாக்டர். குமார் முருகனின் பெருமை மற்றும் ராஜ கோபுரத்தில் பிரதிஷ்டை செய்ய இருக்கும் விக்கிரகங்களைப் பற்றி உரையாற்றினார். அடுத்து 'சொல்லின்செல்வி' திருமதி. உமையாள் முத்து முருகப்பெருமானை வழிபடுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பிரசாதம் வழங்கலோடு விழா இனிது நிறைவேறியது.
அழகம்மை மெய்யப்பன்,
பாண்டியாக், மிச்சிகன்
More

அரங்கேற்றம்: சங்கவை கணேஷ்
சிகாகோ: வறியோர்க்கு உணவு
அரங்கேற்றம்: அனிகா ஐயர்
BATM: முத்தமிழ் விழா
பாரதி தமிழ்ச் சங்கம்: அன்னபூர்ணா
அரங்கேற்றம்: தீக்ஷா கந்தன்
கலியன் சம்பத் இலக்கிய உரை
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்: இயல் விருது விழா
நியூ ஜெர்சியில் அன்னை மரியின் தேர்த்திருவிழா
சியாட்டல்: நூல் வெளியீடு
டொரொன்டொ: 'ஸ்டார் நைட்' நாடகம்
அரங்கேற்றம்: மதுரா ராமகிருஷ்ணன்
சுதேசி ஐயா
Share: 




© Copyright 2020 Tamilonline