Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நூல் அறிமுகம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஈகோ
கயவன்
ஒன்பதில் குரு
சென்னையில் ஒருநாள்
பசங்க-2
ஓடுதளம்
ரகளைபுரம்
என்னதான் பேசுவதோ?
- அரவிந்த்|நவம்பர் 2012|
Share:


திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்த படம் 'ஆச்சார்யா'. அதை இயக்கிய ரவி நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கும் புதிய படம் 'என்னதான் பேசுவதோ?' விஜய்ராம், தாஸ், ரோஷன் என்ற புதுமுகங்கள் நாயகர்களாக நடிக்க, தக்ஷா நாயகியாக அறிமுகமாகிறார். ஒரு கிராமத்துக்கு அநாதையாக வந்து சேரும் சிறுமியை அந்த ஊரே செல்லமாக வளர்க்கிறது. அவள் வளர்ந்து பெரியவள் ஆனதும் நண்பர்களில் ஒருவர்மீது காதல் கொள்கிறாள். இந்நிலையில் திடீரென அவள் கடத்தப்படுகிறாள். அவளைக் கடத்தியது யார், ஏன், அவளுடைய பின்னணி என்ன, அவள் மீட்கப்பட்டாளா, காதல் வென்றதா என்பதைப் பல திடுக்கிடும் திருப்பங்களுடன் சொல்கிறது இப்படம். சிறுமியரைப் பாலியல் தொழிலில் தள்ளும் கும்பலை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: அரவிந்த்
More

ஈகோ
கயவன்
ஒன்பதில் குரு
சென்னையில் ஒருநாள்
பசங்க-2
ஓடுதளம்
ரகளைபுரம்
Share: 




© Copyright 2020 Tamilonline