Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | சிரிக்க சிரிக்க | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
ரசிகா குமாரின் 'தைரியம்'
நாட்யாஞ்சலியின் 'கதைகளும் காவியங்களும்'
'பால சம்ஸ்கிரிதி சிக்ஷா' கலை விழா
கிண்டி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் கூட்டம்
FeTNA ஆண்டுவிழா
தூய மரியன்னையின் திருவிழா
நிமிஷா கணேஷ் பரதநாட்டிய அரங்கேற்றம்
நிருத்ய சங்கல்பாவின் 'அர்ப்பண்'
NRI நடன விழா 'குரு சிஷ்ய பரம்பரை'
மிச்சிகனில் ஹோமம்
- காந்தி சுந்தர்|ஆகஸ்டு 2011|
Share:
ஜூலை 24, 2011 அன்று மிச்சிகன் பாரதீய கோவிலில் பஞ்சசூக்த ஹோமம் நடைபெற்றது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக அதன் முதன்மைப் புரோகிதராக இருக்கும் ஜானகி ராம சாஸ்திரி விட்டாலா அவர்களின் தலைமையில் இது நடந்தேறியது. கணபதி ஆவாஹனத்தில் தொடங்கி, முறையே புருஷ சூக்தம், ஸ்ரீ சூக்தம், ஸ்ரீ ருத்ரம், சமகம், துர்கா சூக்தம் ஆகியவை ஓதப்பட்டன. பிறகு மகாதீப ஆராதனையும் அன்னதானமும் நடந்தேறின. வரும் அக்டோபர் மாதம் இவ்வாலயத்தின் புதிய கட்டிடக் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
காந்தி சுந்தர்,
மிச்சிகன்
More

ரசிகா குமாரின் 'தைரியம்'
நாட்யாஞ்சலியின் 'கதைகளும் காவியங்களும்'
'பால சம்ஸ்கிரிதி சிக்ஷா' கலை விழா
கிண்டி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் கூட்டம்
FeTNA ஆண்டுவிழா
தூய மரியன்னையின் திருவிழா
நிமிஷா கணேஷ் பரதநாட்டிய அரங்கேற்றம்
நிருத்ய சங்கல்பாவின் 'அர்ப்பண்'
NRI நடன விழா 'குரு சிஷ்ய பரம்பரை'
Share: 




© Copyright 2020 Tamilonline