Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிரிக்க | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது
Tamil Unicode / English Search
சிறுகதை
பெற்ற மனமும் பிள்ளை மனமும்
மினி கதை: சந்'தோஷம்'
மினி கதை: வாடகை
- நித்யா நாச்சி|ஏப்ரல் 2011||(2 Comments)
Share:
ராகுல் நண்பனோடு சேர்ந்து வாடகைக்கு வீடு பார்த்தான். அவன் வேலை செய்யும் ஐ.டி.பார்க் பக்கத்திலேயே வீடு இருந்ததால் ராகுலுக்குப் பிடித்துப் போயிற்று.

வாடகை 25,000 ரூபாய், முன்பணம் 1,75,000!

"அடுத்த வாரம் வீட்டுக்குக் குடி வந்துரலாம்" என்றார் வீட்டுக்காரர். ராகுல் போனபின் அவர் தன் மனைவியிடம், "இந்தச் சின்ன வயசிலயே பணம், காசு புரளுது. இதுக்குத்தான் படிப்பு அறிவு வேணுங்கிறது. எவ்வளவு வாடகைனாலும் கொடுக்கத் தயாரா இருக்காங்க."

வெளியே வந்தபின், ராகுல் நண்பனிடம்: "நல்ல இடத்துல வீட்டைக்க் கட்டிவிட்டு வாடகை வாங்கியே பொழைக்கறாங்க. நாம என்னன்னா சம்பாதிக்கற பணத்தையெல்லாம் வாடகைக்கே கொட்டி அழ வேண்டியிருக்கு."
நித்யா நாச்சி,
மேரிலாந்து
More

பெற்ற மனமும் பிள்ளை மனமும்
மினி கதை: சந்'தோஷம்'
Share: 




© Copyright 2020 Tamilonline