Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அஞ்சலி
ஆர்.சூடாமணி
ஸ்வர்ணலதா
முரளி
- |அக்டோபர் 2010|
Share:
இளமை நாயகன் என்று ரசிகர்களால் போற்றப்பட்ட நடிகர் முரளி (47) மாரடைப்பால் காலமானார். பாலசந்தரால் பூவிலங்கு படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட முரளி, பல வெற்றிப் படங்களில் நடித்து முத்திரை பதித்தார். பெரும்பாலான படங்களில் கல்லூரி மாணவனாகவும், காதல் நாயகனாகவும் நடித்தார். பகல்நிலவு, இதயம், புது வசந்தம், பொற்காலம், காலமெல்லாம் காதல் வாழ்க, வெற்றிக்கொடி கட்டு, கடல் பூக்கள், தேசிய கீதம் போன்ற இவரது படங்கள் முக்கியமானவை. தனது மகன் அதர்வா கதாநாயகனாக நடித்த 'பாணா' படத்திலும் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். ஆர்ப்பாட்டமில்லாத, பழக எளிதான, மென்மையான சுபாவம் கொண்டவர். சமீபத்தில்தான் இவரது மகளின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. நூறாவது படத்துக்கு ஒப்பந்தம் ஆகியிருந்த நிலையில் திடீரென முரளி காலமானார்.

More

ஆர்.சூடாமணி
ஸ்வர்ணலதா
Share: 




© Copyright 2020 Tamilonline