Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | அஞ்சலி | நூல் அறிமுகம் | நலம்வாழ | சிரிக்க சிரிக்க
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
பாட்டன் வளர்த்த காடு எங்கே?
உயிர்வாழச் சூடு
- கே.வி. ராஜாமணி|மே 2010|
Share:
பஞ்சுப்பொதிபோலப் பனி
நிலத்தையெல்லாம்
வெண்ணிறப் போர்வை கொண்டு
போர்த்தும்.

ஓரிரு பறவை மட்டும்
ஆங்காங்கே
தடுமாறி நடந்து சென்று
"சூடு இருக்கு உயிர்வாழ"
எனச் சொல்லும்!
கே.வி. ராஜாமணி,
கொலம்பியா, மேரிலாந்து.
More

பாட்டன் வளர்த்த காடு எங்கே?
Share: 




© Copyright 2020 Tamilonline