Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம் | எனக்கு பிடிச்சது | கவிதை பந்தல் | சிரிக்க, சிந்திக்க
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
மலிபு கோவில் தியாகராஜ ஆராதனை
சான் டியேகோ தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
சிகாகோவில் 'நாட்யா டான்ஸ்' நிகழ்ச்சி
லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் மகாருத்ரம்
'ஸ்வரம்' வழங்கிய 'அன்றும் இன்றும்'
அட்லாண்டா பெருநகரத் தமிழ் சங்கம் பொங்கல் விழா
மிசௌரி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
அரோராவில் வீடற்றோருக்கு உணவு வழங்கல்
கர்நாடிக் சேம்பர் கான்செர்ட்ஸ் வழங்கிய பஞ்சரத்ன கீர்த்தனைகள்
அட்லாண்டா தமிழ் சபையின் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் கூட்டங்கள்
ஷோபனா கோபாலகிருஷ்ணன் நாட்டிய நிகழ்ச்சி
நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் குழந்தைகள் தினவிழா, திருக்குறள் போட்டி
சன்னிவேலில் ஆன்மீகச் சொற்பொழிவு
- ரம்யா, பத்மா வெங்கட்ரமணி|பிப்ரவரி 2010||(1 Comment)
Share:

2009 டிசம்பர் 10 முதல் 13 வரை கலிபோர்னியாவின் சன்னிவேல் நகரத்தில் உள்ள ஸ்ரீ சனாதன தர்ம கேந்திரத்தில், ஸ்ரீஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான ஸ்ரீ ராமானுஜம் அவர்களின் சொற்பொழிவு தொடர்ந்து நடைபெற்றது. 'குரு-கல்பதரு-ஒரு சிந்தனை', 'தினம் தினம் ஆன்மீகச் சிந்தனைகள்', 'நாம மஹிமை' ஆகிய தலைப்புகளில் சொற்பொழிவாற்றினார். இந்த நிகழ்ச்சியை குளோபல் ஆர்கனைசேஷன் ஃபார் டிவினிடி அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

முதல் நாள், ஸ்ரீ ராமானுஜர் மிகவும் அழகாக, குருவானவர் தந்தையின் கண்டிப்புடன் கலந்த தாயின் அரவணைப்புப் போல் தன் பக்தர்களுக்கு தனது அன்புடன் கலந்த ஆசிகளை அருளுகிறார் என்றார். இரண்டாம் நாள் பேசுகையில், பற்றற்ற வாழ்க்கை முறையே மிகச் சிறந்தது என்றும், அதற்கு சத்சங்கமே சிறந்தது என்றும், அதன் மூலமே மனதானது இறைவனிடம் லயப்படும் என்றார். இறுதி நாள் தெய்வீகச் சிந்தனைகள் மற்றும் அதன் ஆற்றல் பற்றி விவரித்தார். சத், சித் ஆனந்தம் என்பது ஆன்மீக உணர்வின் முக்கோணம். இவை பக்தி உணர்வினைத் தட்டி எழுப்பும். இவை நமக்குக் கிடைத்துள்ள அறிய, எளிய மந்திரத்தால் கிடைக்கும். இந்த மந்திரம், பக்தி உணர்வினைத் தூண்டும் என்றார்.
சன்னிவேல் சத்சங்கம் தினமும் 50 பேர்களுடன் நடைபெற்றது. சத்சங்கம் தினமும் 11முறை மகாமந்திர உச்சரிப்புடன் நிறைவுபெற்றது. ஸ்ரீ ராமானுஜர் குருவின் புகழையும், தெய்வீகச் சிந்தனைகளையும் பல நாடுகளுக்கும் சென்று பரவச் செய்துள்ளார்.

மேலும் தகவலறிய: www.godivinity.org

ரம்யா, பத்மா வெங்கட்ரமணி
More

மலிபு கோவில் தியாகராஜ ஆராதனை
சான் டியேகோ தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
சிகாகோவில் 'நாட்யா டான்ஸ்' நிகழ்ச்சி
லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் மகாருத்ரம்
'ஸ்வரம்' வழங்கிய 'அன்றும் இன்றும்'
அட்லாண்டா பெருநகரத் தமிழ் சங்கம் பொங்கல் விழா
மிசௌரி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
அரோராவில் வீடற்றோருக்கு உணவு வழங்கல்
கர்நாடிக் சேம்பர் கான்செர்ட்ஸ் வழங்கிய பஞ்சரத்ன கீர்த்தனைகள்
அட்லாண்டா தமிழ் சபையின் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் கூட்டங்கள்
ஷோபனா கோபாலகிருஷ்ணன் நாட்டிய நிகழ்ச்சி
நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் குழந்தைகள் தினவிழா, திருக்குறள் போட்டி
Share: 




© Copyright 2020 Tamilonline