Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம் | எனக்கு பிடிச்சது | கவிதை பந்தல் | சிரிக்க, சிந்திக்க
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
மலிபு கோவில் தியாகராஜ ஆராதனை
சான் டியேகோ தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
சிகாகோவில் 'நாட்யா டான்ஸ்' நிகழ்ச்சி
'ஸ்வரம்' வழங்கிய 'அன்றும் இன்றும்'
அட்லாண்டா பெருநகரத் தமிழ் சங்கம் பொங்கல் விழா
மிசௌரி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
அரோராவில் வீடற்றோருக்கு உணவு வழங்கல்
கர்நாடிக் சேம்பர் கான்செர்ட்ஸ் வழங்கிய பஞ்சரத்ன கீர்த்தனைகள்
அட்லாண்டா தமிழ் சபையின் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் கூட்டங்கள்
ஷோபனா கோபாலகிருஷ்ணன் நாட்டிய நிகழ்ச்சி
சன்னிவேலில் ஆன்மீகச் சொற்பொழிவு
நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் குழந்தைகள் தினவிழா, திருக்குறள் போட்டி
லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் மகாருத்ரம்
- டாக்டர் கோமதி லக்ஷ்மணசுவாமி|பிப்ரவரி 2010|
Share:

2010 ஜனவரி 17 முதல் 24 வரை சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் உள்ள லிவர்மோர் சிவ-விஷ்ணு கோவிலில் மகாருத்ர வேள்வி கொண்டாடபட்டது. இது உலக அமைதி, மனிதகுல நன்மை, பக்தர்களின் குடும்ப நலன் ஆகியவற்றுக்காக நிகழ்த்தப்பட்டது.

ருத்ர உச்சாடனம் 1. ஸ்ரீருத்ரம் 2. ஏகாதசருத்ரம் 3. மகாருத்ரம் 4. அதிருத்ரம் என வ்குக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கான கணக்கு பின்வருமாறு: ஸ்ரீருத்ரம் நமகப் பகுதியை ஒருமுறை முழுமையாக ஓதி, பின்னர் சமகப் பகுதியின் 11 பிரிவுகளையும் ஓதுதல் ஆகும். பதினோரு முறை நமகப் பகுதியை உச்சாடனம் செய்து ஒவ்வொரு முறையும் சமகத்தின் முதல் இரண்டு பாடல்களை ஓதுதல் ஏகாதச ருத்ரம் ஆகும். பதினோரு முறை ஏகாதச ருத்ர உச்சாடனம் செய்தல் என்பது ஓர் இலகு ருத்ரம் எனப்படும் (121 முறை). பதினோரு புரோகிதர்களைக்கொண்டு ஒவ்வொருவரும், ஒரே சமயத்தில் பதினோரு முறை உச்சாடனம் செய்வது இதற்கான முறை ஆகும். பதினோரு இலகு ருத்ரம் முழுமையடைந்தால் (1331 முறை) அது மகாருத்ரம். பதினொரு மகாருத்ரம் (14641 முறை) முழுமை பெற்றால் அது அதிருத்ரம் ஆகும்.
டாக்டர் கோமதி லக்ஷ்மணசுவாமி, பி.எச்டி.
More

மலிபு கோவில் தியாகராஜ ஆராதனை
சான் டியேகோ தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
சிகாகோவில் 'நாட்யா டான்ஸ்' நிகழ்ச்சி
'ஸ்வரம்' வழங்கிய 'அன்றும் இன்றும்'
அட்லாண்டா பெருநகரத் தமிழ் சங்கம் பொங்கல் விழா
மிசௌரி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
அரோராவில் வீடற்றோருக்கு உணவு வழங்கல்
கர்நாடிக் சேம்பர் கான்செர்ட்ஸ் வழங்கிய பஞ்சரத்ன கீர்த்தனைகள்
அட்லாண்டா தமிழ் சபையின் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் கூட்டங்கள்
ஷோபனா கோபாலகிருஷ்ணன் நாட்டிய நிகழ்ச்சி
சன்னிவேலில் ஆன்மீகச் சொற்பொழிவு
நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் குழந்தைகள் தினவிழா, திருக்குறள் போட்டி
Share: 




© Copyright 2020 Tamilonline