Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம் | எனக்கு பிடிச்சது | கவிதை பந்தல் | சிரிக்க, சிந்திக்க
Tamil Unicode / English Search
மாயாபஜார்
மணக்க மணக்க மணத்தக்காளி குழம்பு
கேரட் தோசை
- பானுமதி|பிப்ரவரி 2010|
Share:
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 2 கிண்ணம்
கேரட் - 250 கிராம்
சீரகம் - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 5
பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம்
கொத்தமல்லி, கறிவேப்பிலை - 1/2 கிண்ணம்
செய்முறை:
இட்லி அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, அதனுடன் சீரகம், சிவப்பு மிளகாய், துருவிய கேரட் போட்டு மையாக தோசைக்கு அரைப்பது போல் உப்பைப் போட்டு அரைக்கவும். மாவில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், நறுக்கிய வெங்காயம் வதக்கிப் போடவும் (வெங்காயம் இல்லாமலும் சாப்பிடலாம்). கேரட் கண்ணுக்கு நல்லது. சுவையாகவும் இருக்கும். அரைத்த உடனேயும் ஊற்றலாம். காலையில் அரைத்து மாலையிலும் ஊற்றலாம்.

பானுமதி,
கூபர்டினோ, கலி.
More

மணக்க மணக்க மணத்தக்காளி குழம்பு
Share: 




© Copyright 2020 Tamilonline