Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
பொடி சமாச்சாரம்!
திடீர் அடை
சுக்குப் பொடி
- சாந்தா சாயிதாஸன்|ஜனவரி 2010|
Share:
தேவையான பொருட்கள்
சுக்கு - 200 கிராம்
பனைவெல்லம் - 200 கிராம்
ஏலக்காய் - 10 கிராம்
நெய் - 50 கிராம்

செய்முறை
சுக்கை வாணலியில் லேசாக வறுத்துப் பொடிக்கவும். பனைவெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டுப் பாகு வைக்கவும். ஆறியதும் அதில் சுக்குப் பொடி, ஏலக்காய்ப் பொடி போட்டு நெய்விட்டு நன்றாகக் கலக்க வேண்டும். புளியங்கொட்டை அளவு சிறிய உருண்டைகளாகச் செய்து வைக்க வேண்டும். இரவு படுக்கும் முன் ஓர் உருண்டையை ‘லபக்' என்று விழுங்க வேண்டும். மென்றும் தின்னலாம்! கபம், சளித்தொல்லை நீங்கும்.
சாந்தா சாயிதாஸன்,
நியூ பிரன்ஸ்விக், நியூஜெர்ஸி
More

பொடி சமாச்சாரம்!
திடீர் அடை
Share: 




© Copyright 2020 Tamilonline