Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | நூல் அறிமுகம் | அஞ்சலி | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
பொது
துப்புரவுத் தொழிலாளி காந்தி
குமரி பின் வாங்கியது ஏன்?
பால் கசக்கிறதோ
தனி வாசிப்பு!
டைகருக்கு எத்தனை கட்டை?
மேலே படி
"எண்ணிப் பாத்து சொல்லு"
கோவையில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு
மிசௌரி தமிழ்ப் பள்ளியின் 2009ம் ஆண்டுக்கான வகுப்புகள்
டாக்டர் நா. கணேசனுக்கு மரபுச் செல்வர் விருது
ஐஃபோனில் ஆடு-புலி ஆட்டம்
7-வது சான்ஃபிரான்சிஸ்கோ பன்னாட்டுத் தெற்காசியத் திரைப்பட விழா
டாக்டர். மஹாதேவனுக்கு மக்ஆர்தர் 'மேதை' நிதி
- |அக்டோபர் 2009|
Share:
கயிற்றில் தொங்கவிட்ட துணி எப்படி மடங்குகிறது, தோல் சுருங்கும் வடிவம் என்ன, கொடி பறக்கும்போது எப்படியெல்லாம் வடிவெடுக்கிறது - இந்தச் சாதாரண விஷயங்களைப் பற்றி நீங்கள் யோசித்ததுண்டா? இவற்றைச் சிக்கலான கணித மாடல்களில் சூத்திரங்களாகப் பிடித்துவிட முடியுமா? முடியும் என்கிறார் பேரா. லக்ஷ்மிநாராயணன் மஹாதேவன்.

மஹாதேவன் ஹார்வர்டு எஞ்சினியரிங் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிகிறார். தேசிய அளவிலான தேடலில் தேர்வுபெற்ற இருவரில் மஹாதேவன் ஒருவர். 500,000 டாலரை மக்ஆர்தர் அறக்கட்டளை இவருக்கு "இதுவரை செய்தவற்றுக்குப் பாராட்டாக அல்ல, செய்யப் போவதற்காக" வழங்கியிருக்கிறது. இந்த நிதி, மனிதகுல நன்மைக்காகப் படைப்பாற்றலோடு செயல்பட இவர்களுக்குச் சுதந்திரம் தரவேண்டும் என்பது நோக்கம்.

பலதுறைகளின் முன்னோடிகள் இந்த நிதிபெறுவதற்கான 'ஜீனியஸ்'களின் பெயர்களை அவர்கள் அறியாமல் முன்மொழிகிறார்கள். இறுதியாகத் தேர்ந்தெடுக்கும்வரை யாருக்கும் எதுவும் தெரியாது. மஹாதேவனுக்கு திடீரென்று போனில் தகவல் வந்தது. அவர் கூறுகிறார், "இந்த அங்கீகாரம் மகிழ்ச்சியைத் தருகிறது. அறக்கட்டளை என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை எக்கச்சக்கம்".
இந்தியாவில் IITயில் படித்தபின் டெக்ஸாஸ், ஸ்டேன்ஃபோர்டு ஆகிய பல்கலைக்கழகங்களில் மேலே படிப்பு, ஆய்வுகள் செய்து முனைவர் பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலையில் பணியாற்றிக் கொண்டிருந்த மஹாதேவன் 2003-ல் ஹார்வர்டில் பணிக்குச் சேர்ந்தார்.
More

துப்புரவுத் தொழிலாளி காந்தி
குமரி பின் வாங்கியது ஏன்?
பால் கசக்கிறதோ
தனி வாசிப்பு!
டைகருக்கு எத்தனை கட்டை?
மேலே படி
"எண்ணிப் பாத்து சொல்லு"
கோவையில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு
மிசௌரி தமிழ்ப் பள்ளியின் 2009ம் ஆண்டுக்கான வகுப்புகள்
டாக்டர் நா. கணேசனுக்கு மரபுச் செல்வர் விருது
ஐஃபோனில் ஆடு-புலி ஆட்டம்
7-வது சான்ஃபிரான்சிஸ்கோ பன்னாட்டுத் தெற்காசியத் திரைப்பட விழா
Share: 




© Copyright 2020 Tamilonline