Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
கான்கார்ட் சிவ முருகன் கோவில் நிதி: ஸ்ருதிஸ்வரலயா அளித்த நாட்டிய நாடகம்
பாரதி தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா
நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
அரிசோனா தமிழ்ப் பள்ளி முதலாண்டு நிறைவு விழா
மனீஷா ராய் பரத நாட்டிய அரங்கேற்றம்
டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கம் பொங்கல், பாரதி விழா
சிகாகோ தமிழ் சங்கம் பொங்கல் விழா 2008
அட்லாண்டா பெருநகர் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
- |மார்ச் 2008|
Share:
Click Here Enlargeஜனவரி 27, 2008 அன்று அட்லாண்டா பெருநகர் தமிழ்ச் சங்கம் (GATS) பொங்கல் விழாவையும், இந்தியக் குடியரசு தின விழாவையும் விமரிசையாகக் கொண்டாடியது. அமெரிக்க தேசிய கீதத்துடனும் தமிழ்த்தாய் வாழ்த்துடனும் நிகழ்ச்சி தொடங்கியது.

செயலர் சந்திரசேகரன் குப்புசாமி கவிதை நடையில் வரவேற்புரை வழங்கினார். ராகவன் முரளியும் சாந்தி ராமசாமியும் இணைந்து, இனிமையாகவும் நகைச்சுவை உணர்வோடும் நேர்த்தியான தமிழில் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினர். மைகேல் ஆஸ்டின் அவர்களின் 'ச..ரி..க..ம' குழுவின ரின் மெல்லிசையுடன் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. சங்கத் தின் நிர்வாகக்குழு உறுப்பினர் களைக் குழுவின் தலைவர் மகாதேவன் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, சங்கத்தின் தலைவர் மணி ஸ்ரீதரன் தனது அணி யினரை அறிமுகப்படுத்தினார்.

அடுத்து வந்த 'முந்தி முந்தி வினாயகனே' என்ற குழந்தைகளின் கரகாட்டம் இறை வணக்கமாகவும் அமைந்தது. ஏ.ஆர். ரஹ்மானின் 'வந்தே மாதரம்' பாடலுக்கு, மூவண்ணக் கொடியுடன் இருபது குழந்தை கள் நடனம் ஆடினர். 'கூல் ·போக்ஸ்' விஜயகுமார் குழுவினரின் கிராமிய நடனங்களும் குத்துப்பாட்டும் ஆட்டமும் ரசிகர்களை ஆட வைத்தது. கிருஷ்ண குமாரின் பல குரல் நிகழ்ச்சியில் எழுந்த சிரிப்பலைகள் அடங்க வெகு நேரமானது. பொங்கல் விழா நிகழ்ச்சிகளை வழங்கிய டாக்டர் ஆதி நாராயணனும், டாக்டர் கவிதா நாராயணனும் சிறப்புரையாற்றி, போட்டி களில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்குப் பரிசளித்தனர்.

அபயநாதன் அவர்களின் பெருமுயற்சியில் உருவான GATS டிரக்டரி வெளியிடப் பட்டது.
Click Here Enlargeபின்னர் உமா முரளிதரன் குழுவினர் வழங்கிய முழுநீள நகைச்சுவை நாட்டிய நாடகம், 'கலாட்டா கல்யாணம்' ரசிகர்களை வயிறுகுலுங்கச் சிரிக்க வைத்தது. ஆடை அமைப்பும், மேடை அமைப்பும், காட்சி அமைப்பும் 40 பேரை ஒருங்கிணைத்த விதமும் அனைவரையும் வியக்க வைத்தன. முத்தாய்ப்பாக 'ஜெயஸ்ரீ ஜெயஸ்ரீ பாரத மாதா' என்ற சம்ஸ்கிருதப் பாடலுக்கு அமைந்த அற்புதமான நடனம் மனதிற்கு நிறைவாக இருந்தது.

அப்துல் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.
More

கான்கார்ட் சிவ முருகன் கோவில் நிதி: ஸ்ருதிஸ்வரலயா அளித்த நாட்டிய நாடகம்
பாரதி தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா
நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
அரிசோனா தமிழ்ப் பள்ளி முதலாண்டு நிறைவு விழா
மனீஷா ராய் பரத நாட்டிய அரங்கேற்றம்
டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கம் பொங்கல், பாரதி விழா
சிகாகோ தமிழ் சங்கம் பொங்கல் விழா 2008
Share: 




© Copyright 2020 Tamilonline