Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
இதோ பார், இந்தியா!
தண்டவாளத்தின்மேல் அரண்மனை
தபால்தலை கௌரவம்
சிறுத்து வரும் மனங்கள்
பாரத ரத்னா
- அரவிந்த்|மார்ச் 2008|
Share:
Click Here Enlargeஇந்திய அரசின் மிக உயர்ந்த சிவிலியன் விருது பாரத ரத்னா. அன்னை தெரசா, எம்.எஸ். சுப்புலட்சுமி, நெல்சன் மண்டேலா, எம்.ஜி.ஆர். உட்பட நாற்பது பேருக்கு இதுவரை இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், கடந்த ஆறாண்டு காலமாக யாருக்கும் இந்த விருது வழங்கப்படவில்லை. முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு இந்த விருது வழங்கப்பட வேண்டும் என்று பிரதமருக்கு அத்வானி கடிதம் எழுத, அது புதிய சர்ச்சைக்கு வித்திட்டது. கன்ஷி ராமுக்கு வழங்கக் கோரி மாயாவதியும், ஜோதி பாசுவுக்குத்தான் தர வேண்டும் இடதுசாரிகளும் கருணாநிதியின் சார்பில் தமிழகத்தில் இருந்து குரல்களும் எழுந்தன. சர்ச்சையைத் தவிர்க்க நினைத்த மத்திய அரசு இந்த ஆண்டும் விருதுக்கு உரியவரை அறிவிக்கவில்லை. லதாமங்கேஷ்கருக்கும், உஸ்தாத் பிஸ்மில்லா கானுக்கும் இறுதியாக வழங்கப்பட்டது இந்த விருது.

அரவிந்த்
-
More

தண்டவாளத்தின்மேல் அரண்மனை
தபால்தலை கௌரவம்
சிறுத்து வரும் மனங்கள்
Share: 




© Copyright 2020 Tamilonline