Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | தகவல்.காம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
இடைவேளைக்குப்பிறகு.....
தன்னம்பிக்கைக்கு உதாரணம்
பார்த்திபனின் ''காஸிப்''
இந்தத் திறமை வீணடிக்கப்பட்டு விட்டதே!
மண்வாசனை கமழும் 'ஈரநிலம்'
- யாமினி|ஜூலை 2003|
Share:
Click Here Enlargeஇயக்குநர் பாரதிராஜா மீண்டும் தனக்கே உரிய பாணியில் மண்வாசனை கலந்த படத்தை ஒரு கிராமத்தில் வைத்து இயக்கிவருகிறார். 'ஈரநிலம்' என்ற இவரது படத்தில் இவரது மகன் மனோஜ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடத்திருக்கிறார் நந்திதா. கதாநாயகனின் அம்மா கதாபாத்திரத்தில் சுஹாசினி நடித்திருக்கிறார். இளவரசு, முருகன், சிவா, வெங்கட் மற்றும் மகேஷ் போன்றோர் இந்தப் படத்தில் உடன் நடித்திருக்கிறார்கள். ஆர். செல்வராஜ் எழுதியிருக்கும் கதைக்கு, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் பாரதிராஜா. இந்தப் படத்திற்கு இசை சிற்பி. ஒளிப்பதிவு சி. தனபாலன்.

இந்தப் படத்தின் கதை, ஒரு அம்மாவையும் அவரது மூன்று மகன்களையும் மையப்படுத்திருக்கிறது. அதிலும் மூன்று மகன்களில் இரண்டு பேர் இராணுவத்தில் இருக்கிறார்கள். கடைசி மகன் இவர்களது நிலத்தைக் கவனித்துக் கொள்கிறான். ஆனால் போரில் அந்த இரணடு மகன்களுமே இறந்துவிடுவதால், தன் மூன்றாவது மகனையும் போருக்கு அனுப்பவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார் அந்தத் தாய்.
யாமினி
More

இடைவேளைக்குப்பிறகு.....
தன்னம்பிக்கைக்கு உதாரணம்
பார்த்திபனின் ''காஸிப்''
இந்தத் திறமை வீணடிக்கப்பட்டு விட்டதே!
Share: 




© Copyright 2020 Tamilonline