Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2001 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | தமிழக அரசியல் | சிறப்புப் பார்வை | சிறுகதை | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | பொது
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
பொட்டில் அடிக்கும் குட்டிக் கவிதைகள்
ஹைக்கூ கவிதைகள்
- ரா. சுந்தரமூர்த்தி|மார்ச் 2001|
Share:
Click Here Enlargeமாலைக்குள் கட்டினோம்
மலர்செண்டில் அடைத்தோம்
புன்னகை மாறாமல் பூக்கள்.

சில்லு பாண்டி ஆட்டத்தில்
எதிர் வீட்டு பெண்.
உதிரவில்லை பாவாடைப் பூக்கள்.

சேரிக்குள் செண்ட் மணம்
வந்து கொண்டிருக்கிறார்
வேட்பாளர்.

கடலின் பற்களா
கரை ஒதுங்கியது.
கிளிஞ்சல்கள்.
வழி எங்கும் முட்களாய்
நட்சத்திரங்கள்
நின்று தடுமாறும் நிலா.

ஒன்றல்ல நிலா
ஒவ்வொரு குளத்துக்கும்
ஒன்று.

புள்ளிகளை சிறை பிடித்த
பூரிப்பில்
புன்னகைக்கிறது கோலம்.

சுந்தரமூர்த்தி
More

பொட்டில் அடிக்கும் குட்டிக் கவிதைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline