Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | நூல் அறிமுகம் | சிரிக்க சிரிக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
வெய்யில் காலத்துக்கு வற்றல் வடாம்
ஜவ்வரிசி வடாம்
அரிசி வடாம்
கூழ் வடாம்
குழம்பு வடாம்
- இந்திரா காசிநாதன்|ஜூலை 2006|
Share:
தேவையான பொருட்கள்

காராமணி - 1 கப்
துவரம் பருப்பு - கால் கப்
கடலை பருப்பு - 1 கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையானது
மிளகாய் வற்றல் - 6
பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை

பருப்பு வகைகளை முதல்நாள் இரவே ஊற வைக்கவும்.

மறுநாள் உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் இவற்றை சேர்த்து மிக்சியில் கெட்டியாக அரைக்கவும்.

பிளாஸ்டிக் பேப்பரை வெயில்படும் இடத்தில் போட்டு மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

2, 3 நாட்கள் நன்றாக காய வைத்து டப்பாவில் எடுத்து வைக்கவும்.

குழம்பு, கூட்டு இவற்றில் வறுத்து போடலாம்.

வெங்காயம், கருவேப்பிலை இவற்றை பொடிபொடியாக நறுக்கிபோட்டும் செய்யலாம்.

ஆனால் அதிக நாட்களுக்கு வைத்து கொள்ள முடியாது. சீக்கிரம் கெட்டுவிடும்.

இந்திரா காசிநாதன்
More

வெய்யில் காலத்துக்கு வற்றல் வடாம்
ஜவ்வரிசி வடாம்
அரிசி வடாம்
கூழ் வடாம்
Share: 




© Copyright 2020 Tamilonline