Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | ஜோக்ஸ் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | சமயம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
பேராசைக்கார நாய்
- |ஜனவரி 2003|
Share:
The Greedy dog

ஒரு பேராசைப் பிடித்த நாய் இறைச்சிக் கடை ஒன்றிலிருந்து ஒரு முறை எலும்புத் துண்டு ஒன்றைத் திருடிச் சென்றது.
Once a greedy dog stole a bone from a butcher's shop.

வீட்டிற்குச் செல்லும் வழியில் அது ஒரு பாலத்தைக் கடக்கவேண்டும்.
On his way home, he had to cross a bridge.

பாலத்தைக் கடக்கும் போது அந்த நாய் தனது நிழலைத் தண்ணீரில் பார்த்தது.
While crossing, the dog saw his own shadow in the water.

அதனை மற்றொரு நாய் என்று நினைத்துக் குரைக்கத் தொடங்கியது.
The dog thought that it was another dog and barked at it.
குரைக்கும் போது வாயிலிருந்த எலும்புத் துண்டு தண்ணீரில் விழுந்து மூழ்கியது. அந்தப் பேராசைப் பிடித்த நாயோ சோகத்தோடு வீடு திரும்பியது.
When it barked, the bone fell into water and the greedy dog went away sad.

நெறி: பேராசை ஒரு சாபம்.
Moral:Greed is a curse.
Share: 




© Copyright 2020 Tamilonline