புது முகங்கள் நடிப்பில் பிறப்பு நடிகர்களான ஆட்டோ டிரைவர்கள்! பொங்கலுக்கு வெளிவந்த படங்கள் உருவாகி வருகிறது தீ நகர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் படம் மாதவன் வசனத்தில் எவனோ ஒருவன் மூன்று தலைமுறைகளை சொல்லும் மூன்றாம் பவுர்ணமி
|
![](images/pg-tit-curve.jpg) |
ப்ரியாவின் இயக்கத்தில் கண்ணாமூச்சி ஏனடா...! |
![](images/add.jpg) ![](images/view.jpg) ![](images/refer.jpg) |
- கேடிஸ்ரீ | பிப்ரவரி 2007 |![]() |
|
|
|
கண்ட நாள் முதல்ஒ பட இயக்குநர் பிரியா அடுத்து கண்ணாமூச்சி ஏனடா.. என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.
கண்ட நாள் முதல் தந்த வெற்றியை அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த பிரியாவிற்கு கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் வரும் ஓகண்ணாமூச்சி ஏனடா.. பாடல் வரி மனதை தொட, அந்தப் பாடல் வரியையே தன்னுடைய அடுத்த படத்தின் பெயராக தேர்வு செய்து விட்டார்.
பிருத்விராஜ் நாயகனாக நடிக்க, சந்தியா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜும், ராதிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கின்றனர். |
|
தொகுப்பு: கேடிஸ்ரீ |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
புது முகங்கள் நடிப்பில் பிறப்பு நடிகர்களான ஆட்டோ டிரைவர்கள்! பொங்கலுக்கு வெளிவந்த படங்கள் உருவாகி வருகிறது தீ நகர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் படம் மாதவன் வசனத்தில் எவனோ ஒருவன் மூன்று தலைமுறைகளை சொல்லும் மூன்றாம் பவுர்ணமி
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|