Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | புதிரா? புரியுமா? | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
பொது
அப்துல் கலாமின் 'உதயமாகிறது வலிமைபடைத்த பாரதம்'
சென்னையின் கர்வம
காந்திஜி நினைவுகள்
காந்திஜி காப்பாற்றிய கொத்தடிமைத் தமிழர்
சிலிர்க்க வைத்த சிலப்பதிகாரம்
சிந்தனைக்கு - நாமும் நம்மைச் சுற்றியிருப்பவர்களும்....
உண்மையில் நடந்தது
காதில் விழுந்தது...
தூங்காதே ரயிலில் தூங்காதே!
- |அக்டோபர் 2004|
Share:
ரயிலிலோ பேருந்திலோ ஏறினால் கண்ணைச் சொக்கித் தூக்கம் வராதவர்கள் மிகச் சொற்பம். வேதிப் பொறியியலாளர் கவுரவ் பாட்டியா வுக்கோ (25) இது அன்றாட வழக்கம்.

இதுவே திடீரென்று சட்டவிரோதம் ஆகிவிடுமென்று (ரயில்தூக்கக்) கனவிலும் அவர் நினைத்திருக்க மாட்டார்.

அவர் ஐஐடி வளாகத்தில் குடியிருக் கிறார். சிகாகோ பெட்·போர்டு பார்க்கில் இருக்கும் ஒரு வேதியல் தொழிற்சாலையில் வேலைசெய்கிறார். அதற்கு 2 ரயிலும் 2 பேருந்தும் பிடித்தால்தான் ஒருமணி நேரத்தில் வேலைக்குப் போகமுடியும்.

எப்போதும்போல்தான் அன்றும் காலை 7 மணிக்கு சிகாகோ போக்கு வரத்து ஆணைய (CTA) ரயிலில் ஏறி ஒரு தூக்கம் போட்டார். மிட்வே ரயில்நிலையம் வந்துவிட்டது. பழக்கம் காரணமாகக் கண் தானாக விழித்துக் கொண்டது. மற்றவர்கள் இறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போது வந்தார் போலீஸ்காரர். 'அபாயகரமாகத் தூங்கிய குற்றத்துக் காக' பாட்டியாவுக்கு 50 டாலர் அபராதம் விதித்துவிட்டார். "நானாவது அபராதம் கட்டுவதாவது" என்கிறார் பாட்டியா. வழக்காடியே தீருவதென்று தீர்மானித்திருக்கிறார் கவுரவ் பாட்டியா. அவர் முனைவர் பட்ட ஆய்வும் செய்துகொண்டிருக்கிறாராம்.
"தூங்கும்போது உங்கள் பணப்பையைத் திருடியிருக்கலாம் தெரியுமா?" என்று மரியாதையாகத்தான் போலீஸ் காரர் பேசினாராம். ஆனால் சட்ட ரீதியாக பாட்டியாவின் பணப்பையைக் கவர வழிசெய்துவிட்டார்.

கிடக்கட்டும், அடுத்தமுறை இரயிலில் பயணம் செய்யும்போது கண் அசந்து விடாதீர்கள். செலவு அதிகமாகிவிடலாம்!

தகவல்: ம.பா.
More

அப்துல் கலாமின் 'உதயமாகிறது வலிமைபடைத்த பாரதம்'
சென்னையின் கர்வம
காந்திஜி நினைவுகள்
காந்திஜி காப்பாற்றிய கொத்தடிமைத் தமிழர்
சிலிர்க்க வைத்த சிலப்பதிகாரம்
சிந்தனைக்கு - நாமும் நம்மைச் சுற்றியிருப்பவர்களும்....
உண்மையில் நடந்தது
காதில் விழுந்தது...
Share: 




© Copyright 2020 Tamilonline