Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | புதிரா? புரியுமா? | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
பொது
காதில் விழுந்தது......
தெரியுமா?
- மங்களம் கல்யாணம்|நவம்பர் 2004|
Share:
தேசியப் புத்தகப் பரிசு: 9/11 விசாரணைக் குழுவின் அறிக்கைக்குமா?

9/11 விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை அமெரிக்க தேசிய புத்தகப் பரிசுக்கான இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்ற புனைகதையல்லாத நூல்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. நவம்பர் 17-ஆம் தேதியன்று வெற்றிபெற்ற நூல்கள் அறிவிக்கப்படும். அதில் இவ்வறிக்கை இடம்பெற்றால் அதுவும் ஒரு உலகச் சாதனையாகத்தான் இருக்கும்.

புதினங்களுக்கான இறுதிச் சுற்றுப் பட்டியலில் ஒரு ஆண் எழுத்தாளரும் இல்லை என்பதும் இப்பரிசுகளின் வரலாற்றிலேயே முதல்முறையாம்.

*****


பார்வையில்தான் வித்தியாசம்

'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்' புகழ் சுவாமி சுகபோதானந்தா சொன்ன ஒரு குட்டிக்கதை:

ஒரு நாய்க்கும், பூனைக்கும் இடையே சுவாரசியமான உரையாடல் ஒன்று நடந்தது. "நான் அதிர்ஷ்டக்காரன். வீட்டு எஜமானர் நல்ல உணவளிக்கிறார். குழந்தைகள் மிகுந்த அன்பாக இருக்கிறார்கள். அவர்களைக் கடவுள் என்று நான் நினைக்கிறேன்" என்று நாய் சொன்னது.

அதற்குப் பூனை சொன்னது, "என் எஜமானர் செல்லம் கொஞ்சுகிறார். வீட்டுக் குழந்தைகள் மிகுந்த அன்பு காட்டுகின்றனர். வேலைக்காரி சாப்பாடு கொடுக்கிறாள். எனவே நானே கடவுள் என்று உணர்கிறேன்."

எல்லாம் உங்கள் பார்வையில்தான் இருக்கிறது.

*****


பகவான் ரமணர் சத்சங்கங்கள்

திருவண்ணாமலையின் ஆன்மிகப் பெருஞ்சோதியான பகவான் ரமண மகரிஷியின் 125ஆவது ஜெயந்தி விழா இந்த ஆண்டு டிசம்பர் 28 முதல் 3 நாள் விழாவாகக் கொண்டாடப்படவிருக்கிறது.

சத்சங்கங்கம், தியானம், வழிபாட்டுப் பாடல் ஆகியவை அமெரிக்கப் பெருநகரங்கள் பலவற்றிலும் நடைபெறுகின்றன. நீங்கள் பங்குபெற விரும்பினால் விவரம் இதோ:

நியூ யார்க்கில்: Bhagawan Sri Ramana Maharshi Center, 66-12 Clyde Street, Rego Park, New York 11374, USA. தொலைபேசி: 718 575 3215. மின்னஞ்சல்: ashrama@aol.com

இணையத் தளம்: www. arunachala.org
பிற நகரங்களில் பங்குபெற விரும்புவோர் கீழ்க்கண்டவாறு தொடர்புகொண்டு தகவல் அறியலாம்:


Boston area:
David/Anne Klegon617 928 1487dklegon@rcn.com
Ann Arbor area, MI:
Gayatri/Mohan734 623 7199cedararbor@yahoo.com
Atlanta area:
Mangalam Kalyanam678 423 7324smoothcutter@hotmail.com
Washington DC area:
Prakash/Mamtha Adiseshan703 502 4892adiseshan@worldnet.att.net
Miami. Ft. Lavdardale area:
David/Janet Rubinson954 755 4758arunahill@earthlink.net
San Francisco area:
Swaminathan/Sangeeta510 979 1679nachiketas@hotmail.com
Nova Scotia, Canada:
Sri Ramana Maharshi Center 902 665 2090ashrama@aol.com
Toronto, Canada:
Krishnan/Padma Sastri 905 849 6005psastri@hotmail.com
Ottawa, Canada:
Ananta Padmanabhan613 733 8250padmanabhan_ananth@hotmail.com


தகவல்: மங்களம் கல்யாணம்
More

காதில் விழுந்தது......
Share: 




© Copyright 2020 Tamilonline