Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
சித்திரம் | சொற்கள் |
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
சிறுவர் கதை: புத்தக மாமாவின் கடை
விவசாயியும், பாம்பும்
- |ஏப்ரல் 2005|
Share:
Click Here EnlargeThe Farmer and the Snake

It was winter. A Farmer found a Snake frozen stiff in the field. He took pity on it.
அது குளிர்காலம். வயல்காட்டுக்குள் பனியில் உறைந்து போயிருந்த ஒரு பாம்பை ஒரு விவசாயி பார்த்தார். அதன்மேல் இரக்கம் கொண்டார்.

He took the Snake and kept it in his bosom. The warmth of his body revived the Snake, which was quick to resume its natural instincts.
பாம்பை எடுத்துத் தன் நெஞ்சில் அணைத்துக் கொண்டார். அவரது உடலின் வெப்பத்தில் பாம்பு மீண்டும் சுயநிலை அடைந்தது. கூடவே அதன் விஷமகுணமும் திரும்பி வந்துவிட்டது.

The Snake inflicted a mortal wound on the Farmer swiftly.
விரைவாக அது விவசாயியைச் சாகும்படிக் கடித்தது.
"Oh," the Farmer lamented with his last breath, "I am rightly served for pitying a scoundrel."
"அடடா! ஒரு அயோக்கியனுக்கு இரக்கம் காட்டிய எனக்குச் சரியான தண்டனை கிடைத்தது" என்று இறக்கும் தறுவாயில் அந்த விவசாயி வருத்தப்பட்டார்.

Even the greatest kindness will not bind the ungrateful.
மிகப் பெரிய கருணைச் செயலும் நன்றி கெட்டவர்களைக் கட்டுப்படுத்தாது.
More

சிறுவர் கதை: புத்தக மாமாவின் கடை
Share: 




© Copyright 2020 Tamilonline