Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | அன்புள்ள சிநேகிதியே
Tamil Unicode / English Search
வாசகர் கடிதம்
ஜூலை 2021: வாசகர்கடிதம்
- |ஜூலை 2021|
Share:
திருமதி லக்ஷ்மி சங்கரின் 'பெருந்தன்மை' கதை மிக அற்புதம். அரவிந்த் சுப்ரமணியம் அவர்களின் நேர்காணல் வெகு சிறப்பாக இருந்தது. ஆன்மீகத்தின் தன்மையைச் சிறப்பாக விமர்சித்து இருந்தார். மறைந்த கி. ராஜநாராயணன் அஞ்சலிக் கட்டுரை அருமை. 'அன்புள்ள சிநேகிதியே' பிரசுரிக்காததில் ஏமாற்றம் அடைந்தேன். நான் 20 வருடங்களாகத் தொடர்ந்து தென்றல் மாத இதழ் வாசித்து வருகிறேன் என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.
கே. ரமேஷ்,
கோடம்பாக்கம், சென்னை
Share: 




© Copyright 2020 Tamilonline