Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | பொது
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | அஞ்சலி | விலங்கு உலகம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
வேண்டுமடி எப்போதும் விடுதலை
உலகளாவிய அகண்ட பஜனை
ந்ருத்யகல்யா: 'சகியே'
கொஞ்சம் கதை கொஞ்சம் இலக்கணம்
அரங்கேற்றம்: சுருதி ரமேஷ்
ஸ்ரீவித்யா சந்திரமௌளீஸ்வரன்
அரங்கேற்றம்: நந்தினி ரத்னம்
- செய்திக்குறிப்பிலிருந்து|டிசம்பர் 2019|
Share:
ஆகஸ்ட் 4, 2019 அன்று, விரிகுடாப் பகுதியின் ந்ருத்யகல்யா டான்ஸ் கம்பெனி மாணவி நந்தினி ரத்னத்தின் நடன அரங்கேற்றம் கூப்பர்டினோவில் நடைபெற்றது. நடனப்பள்ளியின் இயக்குநர் குரு ஜனனி நாராயணன் நிகழ்ச்சியைச் சிறப்புற வடிவமைத்திருந்தார்.

கணேச பஞ்சரத்னத்துடன் தொடங்கிய நிகழ்ச்சி, பந்துவராளியில் அமைந்த "ஆடிய பாதம்" பாடலில் களைகட்டியது. ஷண்முகப்ரியாவில் அமைந்த "கோலமயில் வாஹனனே" வர்ணத்துக்கு ஆடிய நந்தினி வண்ணமயிலாகவே களித்தாடினார். அதில் வந்த வள்ளி திருமணம் தத்ரூபம். தேவி கிருதி, ஜாவளி ஆகியவை தொடர்ந்தன. சின்மயா மிஷனைச் சேர்ந்த சுவாமி தேஜோமயானந்தா இயற்றிய குருஸ்துதிக்கு நந்தினி நேர்த்தியாக ஆடினார். ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் இயற்றிய கம்பீரநாட்டையில் அமைந்த காளிங்கநர்த்தன தில்லானாவுக்கு குரு வித்யா சுப்ரமணியம் அமைத்த நடனத்தை அழகுற ஆடி அரங்கேற்றத்தை நிறைவு செய்தார்.
செய்திக்குறிப்பிலிருந்து
More

வேண்டுமடி எப்போதும் விடுதலை
உலகளாவிய அகண்ட பஜனை
ந்ருத்யகல்யா: 'சகியே'
கொஞ்சம் கதை கொஞ்சம் இலக்கணம்
அரங்கேற்றம்: சுருதி ரமேஷ்
ஸ்ரீவித்யா சந்திரமௌளீஸ்வரன்
Share: 




© Copyright 2020 Tamilonline