Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சாதனையாளர் | சமயம்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | நூல் அறிமுகம் | வாசகர்கடிதம் | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
தேவ்
'கடைக்குட்டி சிங்கம்' படத்துக்குப் பிறகு, நடிகர் கார்த்தி நடித்துவரும் படம் இது. ரகுல் ப்ரீத்சிங் கதாநாயகி. கார்த்திக், ரம்யா மேலும்...
 
ராஜ் கௌதமன்
"ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதாம் ஆண்டு, ஆகஸ்டு இருபத்தைந்தாம் நாள் வெள்ளிக்கிழமை இரவில், இராமநாதபுரம் ஜில்லா, திருவில்லிப்ப மேலும்...
 
சர்க்கரைவள்ளி போளி
தேவையான பொருட்கள்
சிவப்பு சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1/2 கிலோ
மண்டை வெல்லம் - 200 கிராம்
தேங்காய் - 1/2 மூடி <
மேலும்...
   
ஜோடிப்புறா
வீடு கழுவி விடப்பட்டு சற்றுமுன் அவள் படுத்திருந்த இடத்தில் விளக்கேற்றி வைக்கப்பட்டிருந்தது. எத்தனை கழுவி விட்டாலும் ரோசாப்பூ வாசம் இன்னும் வீட்டுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தது. இன்னும் எத்தனை நாளைக்கு...சிறுகதை(1 Comment)
தெரியுமா?: அருள்தரும் ஆலய தரிசனம்: நூல் வெளியீடு
ஜனவரி 19 அன்று, சாரடோகா PROSPECT அரங்கில், திருமதி சீதா துரைராஜ் அவர்கள் எழுதிய 'அருள் தரும் ஆலய தரிசனம்' என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தென்றல் மாத இதழின் 'சமயம்' பகுதியில்...பொது
மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 13)
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு...சூர்யா துப்பறிகிறார்
ஸ்ரீ ஷீரடி சாயிபாபா (பகுதி - 2)
பாபா செய்த மற்றோர் அற்புதம் மிகவும் அரிதானது. மசூதிக்குச் சற்றுத் தொலைவில் ஓர் ஆலமரம் இருந்தது. அதனருகே வற்றாத கிணறு ஒன்று இருந்தது. அருகில் ஒரு சிறு நதி இருந்தது. பாபா அதில்தான் குளிப்பார்.மேலோர் வாழ்வில்
அரவிந்த் சுவாமிநாதன் தொகுத்த 'சென்ற நூற்றாண்டின் சிறுகதைகள்'
தென்றல் இதழின் இணையாசிரியர் அரவிந்த் சுவாமிநாதன் தொகுத்துள்ள இந்நூலில் இடம்பெற்றுள்ள பத்து சிறுகதைகளும் வெவ்வேறு வாசிப்பனுபவத்தைத் தருவன. அந்தக் கால மனிதர்கள், வழக்குமொழி, நம்பிக்கைகள்...நூல் அறிமுகம்
ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வரர் ஆலயம், ஸ்ரீசைலம்
தென்னிந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் கர்னூல் ஜில்லாவில் நந்திக்கொட்கூரு தாலுகாவில் கிருஷ்ணா நதியின் வலப்புறத்தில் நல்லமலையில் அமைந்துள்ளது ஸ்ரீசைலம். கடல்மட்டத்திலிருந்து 476 மீட்டர் உயரத்தில் உள்ளது.சமயம்
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பார்த்தசாரதி சபதம்
- ஹரி கிருஷ்ணன்

நேர்கோடல்ல, மலைப்பாதை
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15f)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline