| |
 | பாரதி சுராஜ் |
பாரதி ரசிகர்களால் அன்போடு 'பாரதி சுராஜ்' என அழைக்கப்படும் சௌந்தர்ராஜன் (92) சென்னை நங்கநல்லூரில் காலமானார். வறிய குடும்பத்தில் பிறந்த இவர் துவக்கக் கல்வியை... அஞ்சலி |
| |
 | அழுகிய தக்காளியில் அன்பு! |
உரிமை இருந்தால்தான் உண்மையைப் பேசமுடியும். உரிமை கொடுத்தால்தான், நமக்கு அந்த உண்மை கசந்தாலும் இனித்தாலும் ஜீரணித்து அனுபவிக்க முடியும். அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | வ.வே.சு. ஐயர் (பகுதி - 2) |
வ.வே.சு. ஐயர் இந்தியாவிற்குப் பயணம் செய்து கொண்டிருந்த கப்பலில் ஓர் உளவாளி இருந்தான். அவனுக்கு ஐயர்மீது எப்படியோ சந்தேகம் வந்துவிட்டது. ஐயர் இருக்குமிடத்தையே... மேலோர் வாழ்வில் |
| |
 | கையிலங்கு பொற்கிண்ணம் |
மணிக்கட்டில் சிறிது தொட்டு மணி பார்த்தாள் யாழினி. ஆஹா, இன்னும் பதினைந்து நிமிடத்தில் அலுவலகத்தில் இருக்கவேண்டும். தன் வீட்டிலிருந்து நான்கு சிறு தெருக்கள் கடந்து, இரு, மூன்று... சிறுகதை |
| |
 | கலைஞர் மு. கருணாநிதி |
தமிழகத்தின் மிக மூத்த அரசியல்வாதியும், ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பு வகித்தவரும், இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் முத்திரை பதித்தவருமான திரு. மு. கருணாநிதி... அஞ்சலி |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 8) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே... சூர்யா துப்பறிகிறார் |