Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
குரங்கு பொம்மை
விதார்த் நாயகனாகவும், டெல்னா டேவிஸ் நாயகியாகவும் நடிக்கும் படம் குரங்கு பொம்மை. பி.எல். தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு, பா மேலும்...
 
பி.ஆர். ராஜம் ஐயர்
"நாளதுவரையில் வெளியான நாவல்களுள் எது தலைமை ஸ்தானம் வகிக்கிறது என்று கேட்டால் 'கமலாம்பாள் சரித்திரம்' என்று கூசாமல் சொல்லிவிடல மேலும்...
 
மசாலா பீன்ஸ்
தேவையான பொருட்கள்
பீன்ஸ் - 1/2 கிலோ
தேங்காய் - 1 மூடி
மிளகாய்வற்றல் - 8
பூண்டு (விருப்பமானால்) - 4 பல்
மேலும்...
   
முப்பெருந் தேவியர் ஆலயங்கள்
பூவனூர் தஞ்சைக்கருகே நீடாமங்கலத்திலிருந்து நான்கு மைல் தூரத்தில் அமைந்துள்ளது. மன்னார்குடி-கும்பகோணம் பேருந்து மார்க்கத்தில் 7 கி.மீ. தூரத்தில் பாமணி ஆற்றின் கரையில் உள்ளது. மைசூருக்கு அடுத்தபடி...சமயம்
தெரியுமா?: சாம் கண்ணப்பனுக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது
சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் அவர்களுக்கு Hindus of Greater Houston அமைப்பு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. யோகம் மற்றும் வேதாந்தத்திற்காக இந்திய அரசின்...பொது
கணவன், மனைவி, நடுவில் குழந்தை
தும்மினால் Google, இருமினால் E.R! மனைவி தாயாக மாறும்போது, கணவன் முதலில் மிகவும் ஒத்துழைக்கிறான். தன் குஞ்சின் பாதுகாப்பை நினைத்து அவனும் பயந்துகொண்டு இயல்புக்குமாறாக நிறைய உதவுகிறான்.அன்புள்ள சிநேகிதியே
நடராஜ் வைரவன்
இது நம்மவர்கள் சமையல் போட்டிகளில் கைவரிசையைக் காட்டும் சீசன்போலும். சென்ற இதழில் Chopped நிகழ்வில் வென்ற ஆர்த்தி சம்பத்துடன் உரையாடினோம். தற்போது நடராஜ் வைரவன். 13 வயதான நளராஜ்...சாதனையாளர்
விழிகளில் வெள்ளம்!
விலகிச் சென்றேன், விரட்டி வந்தாய்; வியக்கச் செய்து, விரும்ப வைத்தாய்! வினாடிப் பொழுதில் வெறுத்தும் விட்டாய்; விரட்டி அடித்து விலகிச் சென்றாய்.கவிதைப்பந்தல்(2 Comments)
ஆமருவி தேவநாதன் எழுதிய 'நான் இராமானுசன்'
கம்பன் பிறந்த தேரழுந்தூரைச் சொந்தஊராகக் கொண்ட ஆமருவி தேவநாதன், சிங்கப்பூரில் பணியாற்றுகிறார். www.amaruvi.in என்னும் வலைத்தளத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுகிறார்.நூல் அறிமுகம்(1 Comment)
தம் மக்கள்
- ஹரி கிருஷ்ணன்

கணவன், மனைவி, நடுவில் குழந்தை
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-12a)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline