| |
 | தெரியுமா?: TNF: அசோக்நகர் நூலகம் சீரமைப்பு |
சென்ற ஆண்டு டிசம்பரில் சென்னை பெருவெள்ளத்தில் பேரழிவுகண்ட அசோக்நகர் பொதுநூலகம், தமிழ்நாடு அறக்கட்டளை மற்றும் பல அமைப்புகளின் உதவியுடன், சீர்செய்யப்பெற்று இன்றைக்குப் புதுப்பொலிவோடு நிற்கிறது. பொது |
| |
 | புதிரான மனைவி |
என் மனைவி வேதாவையே பார்த்துக்கொண்டு இருந்தேன். 67 வயதிலும் பிள்ளைவீட்டில் சமைத்துக்கொண்டு இருக்கிறாள். பாவமாக இருக்கிறது. டயாபடிக் வேறு. இந்தியாவிலிருந்து பிள்ளை நந்து வீட்டுக்கு வந்து... சிறுகதை |
| |
 | ஆமருவி தேவநாதன் எழுதிய 'நான் இராமானுசன்' |
கம்பன் பிறந்த தேரழுந்தூரைச் சொந்தஊராகக் கொண்ட ஆமருவி தேவநாதன், சிங்கப்பூரில் பணியாற்றுகிறார். www.amaruvi.in என்னும் வலைத்தளத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுகிறார். நூல் அறிமுகம் (1 Comment) |
| |
 | வேலை |
எல்லா வேலையையும் இழுத்துபோட்டுக்கொண்டு செய்யும் அம்மாவை... உனக்கு வேறுவேலையே இல்லையாம்மா என்றான் மகன் சிரித்துக்கொண்டே சீருடை துவைக்கத் தயாரானாள் தாய்! கவிதைப்பந்தல் |
| |
 | தம் மக்கள் |
உணர்வுகளில் தோய்ந்தாலொழிய அதன் பொருள் சிக்கிவிடுமா? மனம்தான் எவ்வளவு நுட்பமானது! மேம்போக்காக மேய்ந்துகொண்டு போவதே தொழிலாகக் கொண்டிருக்கும் மேடைப்பேச்சாளர்கள்! எதையும், எப்படியும் தூக்கியெறிந்து பேசலாம். ஹரிமொழி (7 Comments) |
| |
 | போட்டி |
காயத்ரி தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்திருந்தாள். நிகழ்ச்சியின் ஆடம்பர மேடை நடுவில் ஒரு இளம்பெண் அதீத மேக்கப்பில் காதில் பெரிய குண்டலங்கள் ஆட, செயற்கையாகச் சிரித்தபடி உங்கள் கைகளைச் சேர்த்து... சிறுகதை (2 Comments) |