Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
குரங்கு பொம்மை
விதார்த் நாயகனாகவும், டெல்னா டேவிஸ் நாயகியாகவும் நடிக்கும் படம் குரங்கு பொம்மை. பி.எல். தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு, பா மேலும்...
 
பி.ஆர். ராஜம் ஐயர்
"நாளதுவரையில் வெளியான நாவல்களுள் எது தலைமை ஸ்தானம் வகிக்கிறது என்று கேட்டால் 'கமலாம்பாள் சரித்திரம்' என்று கூசாமல் சொல்லிவிடல மேலும்...
 
மசாலா பீன்ஸ்
தேவையான பொருட்கள்
பீன்ஸ் - 1/2 கிலோ
தேங்காய் - 1 மூடி
மிளகாய்வற்றல் - 8
பூண்டு (விருப்பமானால்) - 4 பல்
மேலும்...
   
தெரியுமா?: சாம் கண்ணப்பனுக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது
சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் அவர்களுக்கு Hindus of Greater Houston அமைப்பு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. யோகம் மற்றும் வேதாந்தத்திற்காக இந்திய அரசின்...பொது
தெரியுமா?: TNF: அசோக்நகர் நூலகம் சீரமைப்பு
சென்ற ஆண்டு டிசம்பரில் சென்னை பெருவெள்ளத்தில் பேரழிவுகண்ட அசோக்நகர் பொதுநூலகம், தமிழ்நாடு அறக்கட்டளை மற்றும் பல அமைப்புகளின் உதவியுடன், சீர்செய்யப்பெற்று இன்றைக்குப் புதுப்பொலிவோடு நிற்கிறது.பொது
நரகாசுரனும் தீபாவளியும்
தீபாவளி என்றறியப்படும் நரகசதுர்த்தசி, எப்படி ஒரு மனிதனின் குணநலன்கள் ஒருவனைத் தேவனாகவோ அசுரனாகவோ மாற்றுகிறது, என்பதைப் போதிக்கிறது. நரகன் முதலில் நரனாகத்தான் (மனிதனாக) இருந்தான்.சின்னக்கதை
கணவன், மனைவி, நடுவில் குழந்தை
தும்மினால் Google, இருமினால் E.R! மனைவி தாயாக மாறும்போது, கணவன் முதலில் மிகவும் ஒத்துழைக்கிறான். தன் குஞ்சின் பாதுகாப்பை நினைத்து அவனும் பயந்துகொண்டு இயல்புக்குமாறாக நிறைய உதவுகிறான்.அன்புள்ள சிநேகிதியே
'அது' - ஓர் ஆவிக்கதை!
இரவு மணி 10. ஜெய்பால் பேயனூர் கிராமத்தை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தான். அப்போதுதான் அந்தச் சுடுகாடு இடைப்பட்டது. ஆளரவமில்லாத அந்தப் பகுதியைக் கடந்துசெல்ல 20 நிமிடம் ஆகலாம்.சிறுகதை(2 Comments)
ஆமருவி தேவநாதன் எழுதிய 'நான் இராமானுசன்'
கம்பன் பிறந்த தேரழுந்தூரைச் சொந்தஊராகக் கொண்ட ஆமருவி தேவநாதன், சிங்கப்பூரில் பணியாற்றுகிறார். www.amaruvi.in என்னும் வலைத்தளத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுகிறார்.நூல் அறிமுகம்(1 Comment)
தம் மக்கள்
- ஹரி கிருஷ்ணன்

கணவன், மனைவி, நடுவில் குழந்தை
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-12a)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline