| |
 | வேலை |
எல்லா வேலையையும் இழுத்துபோட்டுக்கொண்டு செய்யும் அம்மாவை... உனக்கு வேறுவேலையே இல்லையாம்மா என்றான் மகன் சிரித்துக்கொண்டே சீருடை துவைக்கத் தயாரானாள் தாய்! கவிதைப்பந்தல் |
| |
 | 'அது' - ஓர் ஆவிக்கதை! |
இரவு மணி 10. ஜெய்பால் பேயனூர் கிராமத்தை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தான். அப்போதுதான் அந்தச் சுடுகாடு இடைப்பட்டது. ஆளரவமில்லாத அந்தப் பகுதியைக் கடந்துசெல்ல 20 நிமிடம் ஆகலாம். சிறுகதை (2 Comments) |
| |
 | ஆமருவி தேவநாதன் எழுதிய 'நான் இராமானுசன்' |
கம்பன் பிறந்த தேரழுந்தூரைச் சொந்தஊராகக் கொண்ட ஆமருவி தேவநாதன், சிங்கப்பூரில் பணியாற்றுகிறார். www.amaruvi.in என்னும் வலைத்தளத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுகிறார். நூல் அறிமுகம் (1 Comment) |
| |
 | கணவன், மனைவி, நடுவில் குழந்தை |
தும்மினால் Google, இருமினால் E.R! மனைவி தாயாக மாறும்போது, கணவன் முதலில் மிகவும் ஒத்துழைக்கிறான். தன் குஞ்சின் பாதுகாப்பை நினைத்து அவனும் பயந்துகொண்டு இயல்புக்குமாறாக நிறைய உதவுகிறான். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | தெரியுமா?: TNF: அசோக்நகர் நூலகம் சீரமைப்பு |
சென்ற ஆண்டு டிசம்பரில் சென்னை பெருவெள்ளத்தில் பேரழிவுகண்ட அசோக்நகர் பொதுநூலகம், தமிழ்நாடு அறக்கட்டளை மற்றும் பல அமைப்புகளின் உதவியுடன், சீர்செய்யப்பெற்று இன்றைக்குப் புதுப்பொலிவோடு நிற்கிறது. பொது |
| |
 | போட்டி |
காயத்ரி தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்திருந்தாள். நிகழ்ச்சியின் ஆடம்பர மேடை நடுவில் ஒரு இளம்பெண் அதீத மேக்கப்பில் காதில் பெரிய குண்டலங்கள் ஆட, செயற்கையாகச் சிரித்தபடி உங்கள் கைகளைச் சேர்த்து... சிறுகதை (2 Comments) |